மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!
இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான் கொள்கைப் போராட்டம்...
மேலும் படிக்க...உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக்...
மேலும் படிக்க...கனடா நாட்டின் தலைநகர் டொராண்ட்டோவில், ஒரு தன்னாவ்வலர் குழு கட்டிடங்களில் மோதும், பயணத்தைத் தொடர முடியாமல் பாதி வழியிலேயே தவிக்கும் வலசைப் பறவைகளைக் காப்பாற்ற...
மேலும் படிக்க...கொளத்தூரில் மே24 ஆன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் மகளிர் அணி நாத்திகர் விழாவை நடத்துகிறது. உலகிலேயே நாத்திக பெண்கள் நடத்தும் விழா வேறு எங்கும் நடந்தாகக்...
மேலும் படிக்க...பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு அரசியல் பார்வையில் விமர்சிக்கப்படுகிறது, அதுவும் தேவைதான் அதைவிட...
மேலும் படிக்க..."ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல்...
மேலும் படிக்க...பூத்துக் கிடக்கும் நட்சத்திரங்களில் ஒன்றைப் பறித்துசூடிக் கொள்கிறது விழிஆசை தீர்ந்ததா விழியே ? பால்நதியில் கூழாங்கற்களைப்போலஉருண்டு கொண்டிருந்தவைகளைஎத்தனை...
மேலும் படிக்க...வெயில் நாள் வெக்கையின் நடுப் பொழுதில்வேகப் பயணமாக யாவரும்துரித கெதியில் இருந்தார்கள். சிலர் வேத பாராயணத்தில்உச்சாடனம் மிக்கவர்களாகவும்,சிலர் இறை...
மேலும் படிக்க...தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான "லோக குரு" சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டு போய்...
மேலும் படிக்க...பெரியார் முழக்கம் மே 22, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.
மேலும் படிக்க...பிரச்சினையின் தொடக்கம் எது? ஆதி திராவிட சமூக மக்கள் மீதான தாக்குதல் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடந்துள்ளது என்றாலும் அதன் தொடக்கம் பத்து...
மேலும் படிக்க...வலி மிகுந்த வரலாறு இந்தி திணிப்பும் அதனை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும் உயிரிழப்பும் என் பத்தாவது வயதிலேயே இந்தித் திணிப்பின் வலியை இழப்பை என்...
மேலும் படிக்க...தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட வடிவங்களை எந்தக் காரணமும், நியாயமும் இன்றி முடக்கி வைக்க முயற்சி செய்தார், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி! அதனை...
மேலும் படிக்க...2019 பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டின் பொள்ளாச்சியில் கேட்டது “அண்ணா அடிக்காதீங்க அண்ணா” என்று ஒரு இளம்பெண்ணின் கதறல். அவரைப் போன்று அண்ணனாக நினைத்து நம்பி போன பல...
மேலும் படிக்க...பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பாக இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial sweeteners) மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள்...
மேலும் படிக்க...