நாட்டுக்கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு...

ஒரு காலத்தில் ஞாயிறு அன்று கிடைக்கும் சிக்கனில்... அதன் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. நினைத்த நேரத்தில் கிடைக்கும் இன்றைய சிக்கனில் அது குறைந்திருக்கிறது என்று தான் நம்புகிறேன். அல்லது இல்லை என்றே சொல்லி அது ஓர் இயல்புக்குள் வந்து விட்டதாக கருதலாம்.…
nattu koli kolambu

தலைக்கூத்தல் - சினிமா ஒரு பார்வை

சரிக்கும் தவறுக்கும் இடையே நின்று விடலாம். ஆனால் சரிக்கும் சரிக்கும் இடையே நிற்க முடியாது. இயலாமையின் விளிம்பில் சமுத்திரக்கனி பாத்திரம் நிறைந்து வழிவது எங்கோ ஒரு மூலையில்... தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒரு மகனின் மனவெளிதான். பாதி…
thalaikoothal

கட்டு கீரை எடு - கொண்டாடு

"என்ன குழம்பு வெச்ச பெரிம்மா....?" என்று பத்மினிக்கா வரும் போதே கையில் கிண்ணம் வைத்திருக்கும். கண்ணில் மதிய குழம்புக்கு எண்ணம் வைத்திருக்கும். "என்ன குழம்பு... காலைல காட்டுலருந்து கொஞ்சம் கீரை பொறிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் பருப்பு போட்டு நாலு மொளகாய…
keerai kuzhambu

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம் - பாடல் ஒரு பார்வை

நன்றாக நினைவில் இருக்கிறது. அறிவியல் நோட்டின் கடைசி பக்கத்தில் மனப்பாடமாக எழுதி வைத்திருந்தது. மதிய நேரத்தில் வகுப்பே சூழ்ந்து கொள்ள... நடுவில் அமர்ந்து உயிர் உருக பாடியது. படத்தில் தளபதிக்கு ஒரு பக்க காதல். நமக்கு இருக்கின்ற காதல் எல்லாமே இரு…
palani bharathi

மோர்குழம்பும் ஒரு மதிய நேர மயக்கம் தான்

பால் பிடிக்காதவர்கள் கூட இருக்கலாம். தயிர் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்று நம்புகிறேன். தினம் தினம் ரெண்டு கரண்டி தயிராவது... எப்படியாவது உணவில் சேர்ந்து கொள்ளல் தினப்படி இயல்பு. சோறு மட்டும் எடுத்து கொண்டு ஒரு பாக்கெட் தயிர் வாங்கி மதிய…
mor kuzhambu

உருளையின் கருணை

நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாய்வது என்பது போல... இந்த உருளைக்கிழங்கு. இதை காணும் போதெல்லாம் உலகம் மட்டுமா உருண்டை... உள்ளே உருண்டு கொண்டிருக்கும் மானுட பசியும் உருண்டை என்று தான் தோன்றும். பீன்ஸ் குழம்புடனும்... கூட இருக்கும். கத்திரிக்காய்…
potato rice

வெளுத்ததெல்லாம் பாலில்லை

வீட்டுக் குறிப்புகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழியைப் போல கலப்படம் கொடி கட்டி வாழும் இன்று, ‘வெளுத்ததெல்லாம் பாலில்லை’ என்று சொல்வது நூற்றுக்கு நூறு சத்தியம். பசு தரும் பால் என்ற அமுதத்தைப் பற்றி இன்றைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. காலை எழுந்தவுடன் ஆவி…
aavinmilk

என் பார்வையில் அயலி...

திரை விமர்சனம் பெரியார் யுவராஜ்
சமீபத்தில் ZEE5 OTT தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலி வெப் தொடர் பெரும்பாலான முற்ப்போக்காளர்கள் பெரிதும் பார்த்து வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. ஆகவே நானும் 8 பாகங்களாக வந்திருக்கும் அந்த தொடரை நேற்று பார்த்தேன்.…
ayali 700

கட்டோடு குழலாட ஆட - பாடல் ஒரு பார்வை

திசை இசைக்கும் விசையோடு நதி நீந்திக் கொண்டிருக்க... அதன் தொடுதாகத்திலிருந்து சூரிய குட்டி கண்கள் உதிர... கருப்பு வெள்ளை சில் அவுட் - ல்.. இரு பெண்கள் மெல்ல மெல்ல இடுப்பசைத்து நடந்தபடியே திரையில் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் செல்கிறார்கள். மதி…
kattodu kuzhalaada

அள்ளி வச்ச மல்லிகையே - பாடல் ஒரு பார்வை

இந்த பாடலை ஏதோ ஒரு கடையில்.... தூரத்தில் கேட்டு விட்டு... மனதுக்குள் இனம் புரியாத பிசைதல். இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லையே என்ற தவிப்பு. ஆனால் அப்போதே புரிந்து விட்டது.. இது ராஜாவின் சித்து வேலையாகத்தான் இருக்கும். ஆனாலும்.. முதல் வரி..…
ilamai itho itho

மனைவிகளின் பார்வையில் தேசிய கீதமாய் ஒலித்த திரைப்படம்

திரை விமர்சனம் பவித்ரா பாலகணேஷ்
இந்த 2022 ஆம் வருடத்தில் வெளியான இரண்டு மலையாளத்திரைப்படங்கள் ஜனரஞ்சகமாகவும் சிந்திக்க தூண்டும் விதமாகவும் அமைந்தன. இரண்டு திரைப்படங்களும் மலையாள மொழியில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. குறிப்பாக 2022 ஆம் வருடம் ‘ஜன கன மண “ -என துவங்கி ஜெய…
jaya jaya jaya jaya hey

The Elephant Whisperers - ஒரு பார்வை

இது ஓர் ஆவணப்படம் பல இடங்களில் கண் கலங்கி... மனம் உளறியது. காட்டில் வழி தவறி விடும் யானை குட்டி அடுத்தடுத்து இரண்டு காட்டிலாகா அதிகாரிகளால் பொம்மன் பெல்லி இணையரிடம் தரப்படுகிறது. அவர்கள் அதை வளர்த்து ஆளாக்கி அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்பது தான்…
The Elephant Whisperers

விட்னெஸ் - சினிமா ஒரு பார்வை

"இதுவரை இந்த மாதிரி மலக்குழி மரணங்களுக்கு தண்டனை தரப்படவில்லை" என்ற வரியோடு தான் இந்த படம் முடிகிறது. நமக்குள் வரி வரியாய் கவலையும் அச்சமும்... இந்த மேம்போக்கான சமூகத்தின் மீதான பதற்றமும்... அதிகரிக்கிறது. இந்திராணி துப்புரவு தொழிலாளி. ஆனாலும்..…
witness

நித்தம் ஒரு வானம் - சினிமா ஒரு பார்வை

ஏதாவதொரு நம்பிக்கை தான் இந்த வாழ்வு. பரந்து விரிந்து கிடக்கும் வானம் சாட்சியாக இந்த பூமி சுழல்வது கூட அப்படியொரு நம்பிக்கையில் தான். அதன் தீர்க்கத்தில்... நம்பினோர்க்கு தான் இந்த உலகம். நம்பினோர்க்கு தான் இந்த வாழ்வு. உலகத்தோடு ஒட்டாமல் இருப்பது…
nitham oru vaanam

கலகத் தலைவனா, கார்ப்பரேட் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலமா?

திரை விமர்சனம் சு.விஜயபாஸ்கர்
உலகத்தின் பெரும்பான்மை மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள் வணிக சினிமாக்களில் பேசப்படுவது அரிதினும் அரிதான ஒன்று. அப்படியான அரிதினும் அரிதான பிரச்சினையை உதயநிதி ஸ்டாலினும், மகிழ் திருமேனியும் தங்கள் கதைக்களமாக தேர்ந்தெடுத்து 'கலகத் தலைவன்'…
kalaka thalaivan

All Quiet on the Western Front - சினிமா ஒரு பார்வை

அறிவாளிகள் போர்களில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டார்கள். மாறாக போர்களை உருவாக்குவார்கள். கவனித்துப் பாருங்கள். யாரெல்லாம் சண்டைக்கு முந்திக் கொண்டு நிற்கிறார்களோ அவர்கள் அறிவிலும் படிப்பிலும் சற்று பின் தங்கியவர்களாக இருப்பார்கள். நேர்மையானவனும்…
All Quiet on the Western Front

சம்பல் நதிப் பயணம்

இந்தியா ப சிவலிங்கம்
ராஜஸ்தானில் ஓர் இடத்தைப் பார்த்து மெய்மறந்தும் மெய்சிலிர்த்தும் நின்றேன் என்றால், அது சம்பல் நதியின் வளைந்த பள்ளத்தாக்கே! பார்த்த அந்த நிமிடம், பாறையின் முனைவரை சென்று, சற்று அமர்ந்து என்னை மறந்து உள்வாங்கினேன் அதன் அழகை! அதனோடு பேசிப் பார்க்க…
garadia mahadev 1

கார்கி - கவர்வது எதுவாகிலும் மனதை பறிகொடுக்கிற அளவிற்கு பலவீனமானவர்களா, தமிழர்கள்?

கதை - கதைமாந்தர்கள் - ஸ்கிரீன் பிளேயில் உள்ள யதார்த்தம், ஒரு த்ரில்லர் கதைபாணியில் பல ட்விஸ்டுகள், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து அல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மகளை கதாநாயகியாக்கி கதையை நகர்த்திய வித்தியாசம், முற்போக்கு…
gorkey

கிழக்கு வாசல் & மருதுபாண்டி - சினிமா ஒரு பார்வை

அடுத்தடுத்த இரண்டு படங்கள் எப்போதுமே மனதுக்குள் சித்திரம் தீட்டுபவை. கண்களை அகல திறப்பவை. ஒன்று ஜந்தாவது படிக்கையில் பார்த்த "கிழக்கு வாசல்". இன்னொன்று ஆறாவது படிக்கையில் பார்த்த "மருது பாண்டி". இரண்டு படங்களுமே மனதுக்கு நெருக்கமான படங்கள். இனம்…
kizhakku vaasal

முதன் முதலில் பார்த்தேன் - பாடல் ஒரு பார்வை

"முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததேஎனை மறந்து எந்தன் நிழல் போகுதேஎன்னில் இன்று நானே இல்லைகாதல் போலே ஏதும் இல்லைஎங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா" 12 வது படித்திருந்த காலத்தில் வந்த பாடல். கேட்ட முதல் முறையே மறுமுறை கேட்க தூண்டியது பாட்டும்…
aaha movie song

வெள்ளகவி பயணம்

தமிழ்நாடு அகராதி
இது ஒரு முன்னேற்பாட்டுடன் செய்யப் பட்ட குழுப் பயணம். கேலக்ஸி ட்ரிப் மேக்கர் என்னும் அமைப்பினால் நடத்திச் செல்லப் படுகிறது என்பது போக வேண்டிய இடங்கள், சாப்பாடு, இடங்களில் செலவிட வேண்டிய நேரங்கள் போன்ற எண்ணமின்றி பயணிக்கும் செளகரியத்தைக் கொடுத்தது.…
vellakavi

The Bombardment - சினிமா ஒரு பார்வை

எந்த சூழலிலும் போர்கள் நாசத்தைத்தான் ஏற்படுத்தும். ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போர் கால கட்டத்தில் வேறு ஒரு பக்கம் போட வேண்டிய வெடிகுண்டை இடம் மாற்றி ஒரு பள்ளி மீது போட்டு விடுகிறார்கள். உள்ளே நடந்து…
The Bombardment

'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை

எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படமே உற்சாக பான போத்தல் தான். ஆனாலும்... இந்த பாடலில் இருக்கும் வசீகரம்.. வனப்பு... இசை... வரி.... சூழல் என்று மனதுக்குள் பெண் வேஷமிட்டு லாரி ஓடும். நாயகன் ராம்கி... நாயகி சிந்து. நாயகியை…
ramki and sindhu

பாத்திரம் கழுவுதல் எனும் கலை

வீட்டுக் குறிப்புகள் மாதவன்குறிச்சி பாலகணேஷ்
பாத்திரம் கழுவுதல் என்பது நமது அன்றாட வீட்டு வேலைகளில் முக்கியமானது. பாத்திரம் கழுவும்போது மிகுந்த பொறுமை அவசியமாகிறது. வேகவேகமாக கழுவும்போது, சரியாக கழுவப்படாமல் பாத்திரம் விளக்கும் சோப்பு பாத்திரத்திலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வாய்ப்புண்டு. சிலா்…
dish washing

பௌத்தக் கொடி வரலாறு

கொடி என்பது தனித்துவமான வடிவமைப்பு. அது பல்வேறு வண்ணங்களைக் கொண்டமைந்துள்ளன. பெரும்பாலான கொடிகள் செவ்வகம் அல்லது நாற்கரத்தில் அமைந்திருக்கும். கொடி ஒவ்வொரு நாட்டின் அடையாளத்தை குறியீடு. அது அந்த நாட்டின் தேசிய கொடியின் விதிமுறைகளின் படி…
buddhist flag

அதிகாரத் திமிரின் முகத்திரையைக் கிழிக்கும் 'டாணாக்காரன்'

தமிழ் சினிமா தன் இயங்கியல் கோட்பாட்டை இரண்டாயிரத்துக்கு பிறகு உணர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத் தகுந்தது. ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் சமூக சிக்கல்களை முன்வைத்து பேசு பொருளாக…
daanaakkaran

டாக்டர் அம்பேத்கர் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல, அது ஒரு வினைச்சொல்

தகவல் - பொது எ.பாவலன்
காலம் காலமாக சாதியைக் காரணம் காட்டி பிளவுபடுத்தும் சனாதனத்தை எதிர்த்து, மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற கொள்கை டாக்டர் அம்பேத்கருக்கு நீண்ட நெடுங்காலமாக இருநதது. எதைக் காரணம் காட்டி படிக்கக்கூடாது என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள்…
ambedkar 354

பறவைகளைத் தேடி…

இந்தியா சிவலிங்கம்.ப
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது எனக்கு. பணியிட மாறுதலில் கடந்த ஆண்டு ஜெய்ப்பூர் வந்துவிட, வேடந்தாங்கல் செல்வது இயலாமல் போனது. ஆனால் பரத்பூர் பறவைகள் சரணாலயம் செல்ல வெகு நாட்களாக…
bharatpur bird sanctuary

83 - சினிமா ஒரு பார்வை

ஒற்றை ஆளாய் ஒரு சம்பவம் செய்திருக்கும் கபிலை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கிரிக்கெட்- ஐ பெரிதாக விரும்பாதோரிடமும் கொண்டு சேர்த்த '83' டீமை கொண்டாடலாம். தகும். தகுந்த திரைக்கதையில்.... புனைவுக்கும் வழி விட்டு... நடந்தவைகளை நயமாக கோர்த்த விதம் கை…
83 500

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

எப்போதோ கேட்டது. இப்போது எழுதச் சொல்லிக் கேட்டது. எழுதும் போதே எண்ணத்தில் நெய் மணக்கும் கத்திரிக்காய். தானாக பூக்கும் காட்டு வாசத்தில் கவனமற்று திரிவது போல தென்றலின் உள்ளார்ந்த சுவீகரம் உவமையாக நேத்து வெச்ச மீன் குழம்பு என்னையும் இழுத்ததையா.. கல்லு…
rajini mullum malarum