மருதாணி சிவப்பே

நினைப்போடு சிவந்து கொண்டே காலத்துக்கும் உடன் வரும் மருதாணி எல்லாருக்கும் பொதுவானது. விரல்களில் சிவக்கும் போதே இதயத்தில் சிவக்கும் சித்திர விரல்கள் அவை. அண்ணி மருதாணி இலை பறித்து வைத்திருக்கும் அன்று மாலையே கண்ணில் சிவப்பு பொங்க பார்ப்பேன். அது ஒரு…
marudhani 550

இராஜகுமாரன் கொண்டு வந்த பதினைந்து மீன்கள்

தகவல் - பொது சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஜப்பானின் 126வது அரசராக 1989 முதல் 2019 வரை இருந்த அகிஹிடோ (Akihito), 1960 அக்டோபர் 3 அன்று தன் அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ஷிகாகோவிற்கு விஜயம் செய்தார். இலினாய் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மீனான ப்ளூ கில் மீன்கள் உள்ள ஷெட் (Shedd)…
blue gill fish

மகரந்தத் தூள்

அறிவியல் துணுக்குகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
1959ல் ஆஸ்திரியா டான்யூப் நதிக்கரையில் தன் விடுமுறையைச் செலவிட பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் காணாமல் போனார். எவ்வளவு தேடியும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. அவருடைய வியாபாரப் பங்காளியான ஒரு நண்பரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. ஆனால்…
lady with flowers

புத்த மதப் பரப்பலும், அம்பேத்கரும்

'1956 நவம்பர் 17ல் நடைபெறவுள்ள உலக புத்தமத மகாநாட்டில் கலந்து கொள்ள திரு.பி.எச்.வராலே மற்றும் டாக்டர் மாவ்லங்கருடன் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் திருமதி சவிதா அம்பேத்கரும் நேபாளம் சென்றனர். நேபாளத்துக்குப் புறப்படுகையில் 1956 நவம்பர் 13ல் டில்லி…
ambedkar 291

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - மலைவாழ் மக்களின் துயரத்தை காசக்கும் தந்திரம்

திரை விமர்சனம் செ.கார்கி
சில நாட்களுக்கு முன்னால் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஓடுவதற்கு வேகமான திரைக்கதையும், நொடிக்கு ஒருதடவை வெடிக்கும் துப்பாக்கிகளும், கொடூர…
jigarthandadoublex

இன்னும் கொஞ்சம் நெருங்கி

உண்மையில் அப்பாக்கள் முன் மகன்கள் ஒன்றுமே இல்லை. எந்தக் கோபமாக இருந்தாலும் அது காலப்போக்கில் வெற்றுக் கோபமாக ஆகி விடும். பெரிதாக ஒன்றுமே செய்ய வேண்டாம். வா ன்னு கூப்பிட்டு அணைத்துக் கொண்டால் போதும். அது எந்த வயதாக இருந்தாலும் மகன்கள் உடைந்து…
father and son

சித்திரமே சொல்லடி - பாடல் ஒரு பார்வை

காதலின் நாணம் ஒரு சிறு அமைதியை பூக்கிறது. வெட்கத்தில் மலர்ந்த முகத்தோடு... வேக வேகமாய் அசையும் புன்னகையோடு... அவள் அவனை கடப்பது போல ஒரு நொடி அசைதலை செய்ய... சட்டென அவள் கரம் பற்றிய அவன்... ஆண்மை மிளிர பாடுகிறான். "சித்திரமே...... சொல்லடி...."…
srikanth and nirmala

மனித உரிமை மீறலை ஹீரோயிசமாக காட்டும் ஜெயிலர்

திரை விமர்சனம் மே பதினேழு இயக்கம்
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓ.டி.டி. தளங்களில் தங்கள் பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது நடைமுறையாகி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கத்தில் அதிகரித்த இப்போக்கானது, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான்…
rajini in jailer

'ஆலமரங்களின் தாய்' திம்மக்கா

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் குப்பி (Gubbi) என்ற ஊரில் தாய் தந்தையின் நிழலில் சிரித்து மகிழ்ந்து விளையாடி நடந்த அந்த சிறுமி, ஹுலிகலில் (Hulikal) இருந்து விவாக ஆலோசனையுடன் வந்த சிக்கையாவுடன் அவரது ஊருக்கு பயணிக்கத் தொடங்கினார். சாலுமரடா…
thimmaka

தேனீர் கோப்பையன்

தேநீருக்கு தவம் இருக்கும் நாட்களை உற்று நோக்குகிறேன். சுட சுட குடித்திட தவிக்கும் ஒரு மாலை நேர கோப்பைக்குள் நுரையின்றி நிறைய ஆவல். இங்கே பெரும்பாலானோருக்கு டீ போட தெரியவில்லை. டீ என்ற பெயரில் ஒரு கெட்ட கனவை கோப்பைக்குள் ஊற்றுகிறார்கள். சக்கரையை…
tea 620

நீ அப்போது பார்த்த புள்ள - பாடல் ஒரு பார்வை

காலத்தில் தவற விட்ட பாடலையெல்லாம் தொழில்நுட்பம் இழுத்து வந்து விதைப்பதை வியப்பென்பதா.. வாய்ப்பென்பதா. இந்த பாடல் கடந்த நான்கு நாட்களாக போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பாட்டு கிடைத்தால்... காதல் தோல்வி கூட வரம் தான் போல. இந்தாளு தான்…
revathi in pagalnilavu

’மாமன்னன்’ மாரி செல்வராஜுக்கு ஒரு மனந்திறந்த மடல்

நண்பர்காள்…! சமீபத்தில் தங்களது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்தேன். என் அறிவுக்கெட்டிய தூரத்தில் சில கேள்விகள் எழுவதால் இதனை எழுதுகிறேன். பொட்டிப் பகடையின் வாரிசுகளாக தங்களால் கருதப்படும்…
vadivelu and udayanithi in maamannan

முகத்தின் அழகு நகத்தில் தெரியும்

"நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி" பழனி பாரதி. "உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு"- வைரமுத்து. இரண்டு வரிகளும் தனி தனி கட்டுரைக்கானது. இது... இதில் சேராத விரல்களின் கோர பதிவு. கண்ணை மூடிக்கொண்டு…
old man nail cutting

மாமன்னன்கள் பேசும் அரசியல் யாருக்கானது?

திரை விமர்சனம் செ.கார்கி
மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. சாதிய ஒடுக்குமுறைகளை மையப்படுத்தி படம் எடுப்பதிலும், அதை சந்தைப்படுத்தி வெற்றி பெறுவதிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். அந்த…
vaidivelu and udayanidhi in maamannan

வசந்த சேனை

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
வீட்டிற்கு அருகில் இருக்கும் காட்டை எவ்வாறேனும் பாதுகாக்க வேண்டும் என்ற தீராத ஆர்வமே, இன்று எழுபது வயதான சரஸ்வதி அம்மாள் உட்பட உள்ளவர்களின் அன்றைய இலட்சியமாக இருந்தது. 2002ல் இந்தக் கனவு நனவானது. 'வசந்த சேனை' அமைப்பினர் இன்று பெரியாறு புலிகள்…
Vasantha Senaa

ஒற்றைக்கண் பூதம்

எல்லாருமே மேடையில் இருந்தால் யார் தான் நாடகம் பார்ப்பது. அசல்கள் போலவே நகல்கள்... நாங்களும் நாங்களும் என்றால் என்ன தான் செய்யும் மேடை. திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள். முன்பொரு காலத்தில் நுட்பன் கையில் கேமரா இருந்தது. இப்போது நுனிப்புல் மேய்கின்ற…
man with mobile

கொசுக்களைக் கவரும் சோப்புகள்

அறிவியல் துணுக்குகள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உடலைச் சுத்தப்படுத்தாமல் இருப்பவர்களைக் காட்டிலும், சில வகை சோப்புகளைப் பயன்படுத்துவதால் மனிதர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. சில வகை சோப்புகளின் நறுமணத்தால் கொசுக்கள் கவரப்படுவதே இதற்குக் காரணம். மனிதர்களைப் போல சில…
mosquitoe 456

புது வசந்தம் - சினிமா ஒரு பார்வை

கண்ணு ஏங்க... மனசு தேம்ப... அன்பின் பிரிதல் ஆழமானது. கூட இருந்தவங்க இல்லாத வெறுமையை எதை வைத்தும் நிரப்ப முடியாது. அது வெட்கத்தை விட்டு மனமேந்தி நிற்கும். இசை மேல் லட்சியம் கொண்டு வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து மாடி வீட்டு குடிசையில்…
pudhu vasantham

மலையாள கப்பக்கிழங்கே

சின்ன வயதில் மலையாள கரையோரத்தில் கப்பக்கிழங்காகதான் அறிமுகம். பிறகு வெயில் கிராமத்தில் குச்சி கிழங்காக தெரிய வந்தது. பேர்கள் வேறாக இருந்தாலும் ரெண்டும் ஒன்று தான். கனத்த கம்பு போல கரடு முரடு தோற்றம் தான். வேக வைத்தால்.. கனிந்த பழுப்பு வெள்ளையில்…
kappakilanku

அகரம் இப்போ சிகரம் ஆச்சு - பாடல் ஒரு பார்வை

எப்போது கேட்டாலும் இப்போது கேட்கிற மாதிரியே இருக்கும் உள்ளுணர்வை உணர்ந்ததால் எழுதுகிறேன். பாடலின் உள்ளே வாழ்வின் விரிசல்கள் ஒட்டப்படும். மனம் கசந்து கிடக்கையில்... வானம் நெருங்கி வந்து முத்தமிடுவது போல... இந்தப் பாடல். உடல் வெதும்பி கிடக்கையில்...…
spb and yesudas

தக்காளி சோறு

ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பார்கள். ஏழைகளின் பிரியாணி தக்காளி சோறு என்றும் சொல்லலாம். போகிற போக்கில் நாலு வாய் சோற்றை அள்ளி வயிற்றில் போட்டுக் கொண்டு வேலையை பார்க்க போய் விடும் உழைக்கும் கரங்களில் பெரும்பாலும் தக்காளி சோறு பொட்டலம் கமகமக்கும்…
tomato rice

தேவனின் கோவில் மூடிய நேரம் - பாடல் ஒரு பார்வை

"பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்பிரேம வஷ்ய பிரேமம்பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்குமம் குங்கும் குங்குமம் தந்தோம்தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்நம…
gangai amaran

ஒரே மாதிரி இருக்காதே.. நண்பா! நண்பி!!

ஒரே மாதிரி இருப்பதில் இருக்கும் சோர்வு அவ்வப்போது யாவருக்கும் வருவது தான். ஒரே வீடு ஒரே உடல் ஒரே முகம்... என இருப்பதன் சலிப்பை யாவரும் அறிவோம். ஆனாலும் அதை விடுத்து நகர முடியாத கட்டமைப்பு... தெரிந்தோ தெரியாமலோ நம்மைச் சுற்றி இருப்பதை ஒப்புக் கொள்ள…
change the lifestyle

மீனுள்ள ஞாயிறு நீச்சல் அடிக்கும்

மீன் பிடிக்காதவர் இருக்கலாம். பெரும்பாலும் மீனை பிடிக்காதவர் இருக்க முடியாது. அந்தக் கறி பிடிக்கும்.. இந்தக் கறி பிடிக்காது என்று சொல்வோர் கூட மீனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். மீனைப் பிடித்தல்... இயல்பாகவே உள்ளிருந்து எழும் ஆதி நீச்சல்.…
fish gravy

விடுதலை திரைப்படம் 'விடுதலை' போராளிகளுக்கு நியாயம் சேர்க்கிறதா?

திரை விமர்சனம் கவின்மொழி
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயமோகன் மற்றும் வெற்றிமாறன் வசனத்தில், துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது 'விடுதலை' திரைப்படம். 1987-ல் அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் அரசின் திட்டத்தை பெருமாள் வாத்தியார்…
viduthalai movie

மில்மா கவரைக் கண்டால் இவர் சும்மா விட மாட்டார்

சமூகம் & வாழ்க்கை சிதம்பரம் இரவிச்சந்திரன்
வீட்டில் தினமும் குவியும் பால் கவர்களை எவ்வாறு பயனுள்ள விதத்தில் மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்திலேயே கேரளா, பத்தணம்திட்டா, அடூர் என்ற இடத்தில் வாழும் லீலாம்மா ஒரு பர்ஸை முதல்முதலாக உருவாக்கினார். பிறகு திரும்பிப் பார்க்கக்கூட…
leelama with her products

தட்டு நிலாக்கள்

"எப்பிடிடா தினமும் இட்லி சாப்டற...?" என்பான் நண்பன் கமல். "எப்பிடிடா தினமும் இட்லி சாப்டாம இருக்கறது....!" என்பேன் நான். இருவருமே சிரித்துக் கொள்வோம். அப்படி வாழ்வோடு இணைந்த நால் திசை வட்டம்..இட்லி. நல்ல தினம் இட்லியோடு தான் ஆரம்பிக்கும் என்பது என்…
idly 630

நாட்டுக்கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு...

ஒரு காலத்தில் ஞாயிறு அன்று கிடைக்கும் சிக்கனில்... அதன் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. நினைத்த நேரத்தில் கிடைக்கும் இன்றைய சிக்கனில் அது குறைந்திருக்கிறது என்று தான் நம்புகிறேன். அல்லது இல்லை என்றே சொல்லி அது ஓர் இயல்புக்குள் வந்து விட்டதாக கருதலாம்.…
nattu koli kolambu

தலைக்கூத்தல் - சினிமா ஒரு பார்வை

சரிக்கும் தவறுக்கும் இடையே நின்று விடலாம். ஆனால் சரிக்கும் சரிக்கும் இடையே நிற்க முடியாது. இயலாமையின் விளிம்பில் சமுத்திரக்கனி பாத்திரம் நிறைந்து வழிவது எங்கோ ஒரு மூலையில்... தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒரு மகனின் மனவெளிதான். பாதி…
thalaikoothal

கட்டு கீரை எடு - கொண்டாடு

"என்ன குழம்பு வெச்ச பெரிம்மா....?" என்று பத்மினிக்கா வரும் போதே கையில் கிண்ணம் வைத்திருக்கும். கண்ணில் மதிய குழம்புக்கு எண்ணம் வைத்திருக்கும். "என்ன குழம்பு... காலைல காட்டுலருந்து கொஞ்சம் கீரை பொறிச்சிட்டு வந்தேன். கொஞ்சம் பருப்பு போட்டு நாலு மொளகாய…
keerai kuzhambu