கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கே.எஸ்.சுப்பிரமணியம் என்ற சாதனையாளர்
- இரண்டாம் சூரியவர்மனின் முக்கியத்துவம்
- மனிதநீரகம்
- ஹிந்தி வக்கீல்!
- இரவு
- ஆயுதம் போல
- 5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்
- உச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்
- பட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன?
- ஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன?
‘பிரமாதம்’ - சொல்லறிவோம்!
in தகவல் - பொது by
நம்மிடையே அன்றாடம் புழக்கத்தில் உள்ளதொரு சொல் ‘பிரமாதம்’. இது தமிழ்ச்சொல் அல்ல. ஆனாலும், இச்சொல் மெத்தப் படித்த அறிஞர்கள் முதல், அனைவரின் உள்ளத்திலும் குடிகொண்டுள்ளது. அவர் பேச்சு எப்படி? என்றால் ரொம்ப ‘பிரமாதம்’ என்பர். அவர்கள் வீட்டு… மேலும் படிக்க...
சிதம்பர நினைவுகள்
in தகவல் - பொது by
‘சேர்ந்ததன் வண்ணமாதல்’ இத்தொடரை பலரும் அறிவர். நன்னெறி ஒன்றை நாம் பற்றிக் கொண்டோமெனில், அதன் வழி சிந்தித்தலும் செயல்படுதலும் ‘சேர்ந்ததன் வண்ணமாகும்’. குன்றடிக்குடி மடத்தின் தற்போதையத் தலைவர், ‘தவத்திரு பொன்னம்பல அடிகளார்’, தான் சேர்ந்ததன் வண்ணம்,… மேலும் படிக்க...
'ஓல்டேன்' - சொல்லின் வரலாறு அறிவோம்
in தகவல் - பொது by
"ஓல்டேன்" என்ற சொல், இன்றும் தமிழகத்தின் பேருந்துகளில் பணிச் செய்யும், நடத்துனர்களிடம் புழக்கத்தில் உள்ளது. இச்சொல் ‘Hold on’ என்னும் ஆங்கிலச் சொல்லின் Translitration ஆகும் என்பதை நாம் அறிவோம். இந்த சொல்லுக்கு வரலாறு உள்ளது என்பதை, ‘மொழி ஞாயிறு… மேலும் படிக்க...
'மேதாவி' - பெயரின் பின்புலம் அறிவோம்
in தகவல் - பொது by
‘மேதாவி’ என்ற சொல்லை பலரும் அறிந்துள்ளோம். இது பெயர்ச்சொல். ஆனால் தமிழ்ச்சொல் அன்று. சிலரை நாம், அவர் பெரிய மேதாவி எனக் கூறுவோம். இச்சொல்லைச் சிலர் உடன்பாட்டு நிலையிலும் சொல்வர். வேறு சிலர் எதிர்றையாகவும் சொல்வர். இச்சொல், தமிழன்று என்றாலும்'கழகத்… மேலும் படிக்க...
‘தாமிரபரணியாறும்’ ‘வார்தா நதியும்’
in வரலாற்றுத் துணுக்குகள் by
பொதுவாக நாம் சிலரை, நீங்கள் சொல்லுவதை ‘"தண்ணீரில்தான் எழுத வேண்டும்"‘ என்று சொல்வோம். அவர் பேச்சை ‘"நீரில்தான் எழுத வேண்டும்"‘ என்றும் சிலர் சொல்வர். இந்த தொடர் நம் வாழ்வின் அன்றாடப் புழக்கத்திற்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு… மேலும் படிக்க...
‘விஞ்ஞானம்’ - ஆய்வோம்
in தகவல் - பொது by
‘"எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே"‘ என்கிறது தொல்காப்பியம். ஒரு சொல் தமிழ்ச் சொல்லாக இருந்தால், மட்டுமே இந் நூற்பா பொருந்தும். சில சொற்கள் மொழிக் கலப்பால், தமிழில் வந்து கலந்து வேற்றுமையறியாது நாம் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக ‘பத்திரிக்கை’… மேலும் படிக்க...
‘நட்டாமுட்டி’ எனும் சொல்லறிவோம்
in தகவல் - பொது by
பெரும்பாலும் சிற்றூர் புறங்களில் நம்முன்னர்வர்கள் பயன்படுத்திய சொல் ‘நட்டாமுட்டி’. இச்சொல் பெருமளவில் இன்று புழக்கத்தில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ‘நட்டாமுட்டி’ எனும் இச்சொல்லிற்கு 'கழகத் தமிழ் அகராதி' 1.‘ஒரு… மேலும் படிக்க...
‘கலியன், கலியுகம், கலிகாலம்’
in தகவல் - பொது by
‘கலியன்’ எனும் இப்பெயர், பெரும்பாலும் உழைக்கும் மக்கள், தொடக்கத்தில் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு சூட்டியப் பெயர். இது ‘வைணவக் கடவுள்’ திருமாலுக்குரிய பெயர்களுள் ஒன்று எனவும் தெரிய வருகிறது. ‘திருமங்கையாழ்வார்’ திருமாலை நோக்கி பாடியுள்ள பின்வரும்… மேலும் படிக்க...
'யதேச்சை' அறிவோம்
in தகவல் - பொது by
மேற்படி காட்டப்பட்டுள்ள ‘யதேச்சை' என்னும் சொல் பெருவழக்காக சமூகத்தில் உள்ளது. நான் ‘யதேச்சையா’ போனேன், வந்தேன், செய்தேன், பேசினேன் என பல சொல்லாடல்களைக் கூறலாம். இது தமிழ்ச் சொல்லன்று. இதற்கு தமிழில் ‘தற்செயல்’ என பொருள்படும். இது வட மொழியிலிருந்து… மேலும் படிக்க...
தொடுமின்! தொழுமின்! கொழுமின்!
in வரலாற்றுத் துணுக்குகள் by
தொடுமின்! தொழுமின்! கொழுமின்! மேற்கண்ட மூன்றும், சமயப் புரட்சியாளர் இராமனுஜர், சொன்ன மூன்று மொழிகள். சமயம் எல்லோருக்கும் பொதுவானது எனக்கூறி, தாழ்த்தப்பட்ட வரை வைணவ சமயத்தில் புகுத்தி புரட்சி செய்தவர். அதுமட்டுமன்று, தமிழ் மொழிக்கும் முதன்மைக்… மேலும் படிக்க...
‘யமன்’ - அறிவோம்
in தகவல் - பொது by
இஃது உயிரினங்களின் இறப்போடு தொடர்புடைய சொல். இடைவெளி விட்டு துக்கம் விசாரிக்கச் செல்லும் போது, தங்களின் உள்ளம் அடைந்த துன்பத்தின் வெளிப்பாடாக, லேசா காய்ச்சலிருந்தது, மருந்து கொடுத்தோம், தேறிவந்தான். ஆனால் இந்த ‘யமனுக்கு’ பொறுக்கவில்லை. வந்து கொண்டு… மேலும் படிக்க...
நகரத்தார் பொக்கிஷம்
in சமூகம் & வாழ்க்கை by
சமீபத்தில் மதுரையில் 'கணேஷ் ராமின்' தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான 'அகுதாவின்' 'சுழலும் சக்கரங்கள்' நூலின் அறிமுக விழா நடைபெற்றது. கரிசல் நிலத்தின் புனைவு எழுத்தாளர் 'கோணங்கி' அறிமுக உரையில் நகரத்தார்களின் தொன்ம நூல் சேகரிப்பே இத்தகைய நிகழ்வுகளை… மேலும் படிக்க...
திருவரங்கமும், கோப்பெருஞ்சோழனும்
in வரலாற்றுத் துணுக்குகள் by
கோப்பெருஞ்சோழன் என்னும் இம்மன்னன் இன்றைய திருச்சி - உறையூரைத் தலைநராகக் கொண்டு சோழப் பேரரசை ஆட்சி செய்த தலைசிறந்த மன்னன் என்பதையும், தன் மக்களான 'நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி' ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பால் வடங்கிருந்து உயிர் துறந்தார் என்பதை நாம்… மேலும் படிக்க...
'முனைவர்' சொல்லாய்வோம்!
in தகவல் - பொது by
இன்று, படித்தவர்களில் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் ‘IAS’ என்பதுதான் உச்சம். குறிப்பிட்ட பாடங்களைப் படித்து பெறும் பட்டமல்ல; இஃது. பலவற்றையும் படிக்க வேண்டும். வேலைக்கான போட்டித்தேர்வு எழுதி, அதற்காக… மேலும் படிக்க...
பூசணிக்காயா? பூசுணைக்காயா?
in தகவல் - பொது by
பெருவழக்கில் உள்ளது ‘பூசணிக்காய்’ எனும் சொல்லே. ஆனால்,இதை ‘பூசுணைக்காய்’ என விளிக்கிறார், அறிஞர் ‘வெங்காலூர் குணா’. இச்சொல்லை "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்ற நூலில் எடுத்தாண்டுள்ளார். ‘பூசுணைக்காய்’ என குறிப்பிட்டுவிட்டு, குழப்பமின்றி விளங்கிக் கொள்ள,… மேலும் படிக்க...
அண்ணலின் பார்வையில் 'அடிமை எண்ணம்'
in சமூகம் & வாழ்க்கை by
‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை' - அண்ணல் அம்பேத்கர். 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரின் நூற்பாலைகளில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்,… மேலும் படிக்க...
கருப்பு வைரம்
in தகவல் - பொது by
"உடன்குடியில் டன் கணக்கில் போலி கருப்பட்டிகள் பறிமுதல். தனது பிறந்தநாளில் இலட்சம் பனைமர விதைகளை நடும் இயக்கத்தை துவங்கினார் தோழர் தொல் திருமாவளவன்”. மேற்கண்ட இரண்டும் பத்திரிக்கையில் வெளிவந்த செய்திகள். முதலாவது எதிர்மறையான செய்தி. இரண்டாவது… மேலும் படிக்க...
காகிதம் பிறந்த கதை
in வரலாற்றுத் துணுக்குகள் by
"பழங்காலத்திய மகா புருசர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ" என்றார் மாசேதுங். "புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே" என்றார் லெனின். இவ்வகை சிறப்புக் குணங்கள் கொண்ட நூலகமும் புத்தகமும்… மேலும் படிக்க...
புவிக்காந்த கிராமம்
in தகவல் - பொது by
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், நொச்சிக்குளம் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை… மேலும் படிக்க...
சாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்?
in வரலாற்றுத் துணுக்குகள் by
உலக வரலாற்றில் இத்தாலிக்கு தனியிடம் உள்ளது. அதில் சாவனரோலா எரித்துக் கொல்லப்பட்ட கொடிய நிகழ்வும் ஒன்று. சாவனரோலா 1475ல் ஒரு மடத்தில் சேர்ந்து மதப் பிரசாரகராகப் பணியாற்றத் தொடங்கினார். புதிய மதச் சீர்த்திருத்தம் ஒன்றைச் செய்ததன் காரணமாக மக்களிடையே… மேலும் படிக்க...