thalaikoothal

தலைக்கூத்தல் - சினிமா ஒரு பார்வை

சரிக்கும் தவறுக்கும் இடையே நின்று விடலாம். ஆனால் சரிக்கும் சரிக்கும் இடையே நிற்க முடியாது. இயலாமையின் விளிம்பில் சமுத்திரக்கனி பாத்திரம் நிறைந்து வழிவது எங்கோ ஒரு மூலையில்... தினம் தினம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாரோ ஒரு மகனின் மனவெளிதான். பாதி… மேலும் படிக்க...
palani bharathi

இதயங்கள் நழுவுது இது என்ன மாயம் - பாடல் ஒரு பார்வை

நன்றாக நினைவில் இருக்கிறது. அறிவியல் நோட்டின் கடைசி பக்கத்தில் மனப்பாடமாக எழுதி வைத்திருந்தது. மதிய நேரத்தில் வகுப்பே சூழ்ந்து கொள்ள... நடுவில் அமர்ந்து உயிர் உருக பாடியது. படத்தில் தளபதிக்கு ஒரு பக்க காதல். நமக்கு இருக்கின்ற காதல் எல்லாமே இரு… மேலும் படிக்க...
ayali 700

என் பார்வையில் அயலி...

திரை விமர்சனம் பெரியார் யுவராஜ்
சமீபத்தில் ZEE5 OTT தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலி வெப் தொடர் பெரும்பாலான முற்ப்போக்காளர்கள் பெரிதும் பார்த்து வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. ஆகவே நானும் 8 பாகங்களாக வந்திருக்கும் அந்த தொடரை நேற்று பார்த்தேன்.… மேலும் படிக்க...
kattodu kuzhalaada

கட்டோடு குழலாட ஆட - பாடல் ஒரு பார்வை

திசை இசைக்கும் விசையோடு நதி நீந்திக் கொண்டிருக்க... அதன் தொடுதாகத்திலிருந்து சூரிய குட்டி கண்கள் உதிர... கருப்பு வெள்ளை சில் அவுட் - ல்.. இரு பெண்கள் மெல்ல மெல்ல இடுப்பசைத்து நடந்தபடியே திரையில் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் செல்கிறார்கள். மதி… மேலும் படிக்க...
ilamai itho itho

அள்ளி வச்ச மல்லிகையே - பாடல் ஒரு பார்வை

இந்த பாடலை ஏதோ ஒரு கடையில்.... தூரத்தில் கேட்டு விட்டு... மனதுக்குள் இனம் புரியாத பிசைதல். இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லையே என்ற தவிப்பு. ஆனால் அப்போதே புரிந்து விட்டது.. இது ராஜாவின் சித்து வேலையாகத்தான் இருக்கும். ஆனாலும்.. முதல் வரி..… மேலும் படிக்க...
jaya jaya jaya jaya hey

மனைவிகளின் பார்வையில் தேசிய கீதமாய் ஒலித்த திரைப்படம்

திரை விமர்சனம் பவித்ரா பாலகணேஷ்
இந்த 2022 ஆம் வருடத்தில் வெளியான இரண்டு மலையாளத்திரைப்படங்கள் ஜனரஞ்சகமாகவும் சிந்திக்க தூண்டும் விதமாகவும் அமைந்தன. இரண்டு திரைப்படங்களும் மலையாள மொழியில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. குறிப்பாக 2022 ஆம் வருடம் ‘ஜன கன மண “ -என துவங்கி ஜெய… மேலும் படிக்க...
The Elephant Whisperers

The Elephant Whisperers - ஒரு பார்வை

இது ஓர் ஆவணப்படம் பல இடங்களில் கண் கலங்கி... மனம் உளறியது. காட்டில் வழி தவறி விடும் யானை குட்டி அடுத்தடுத்து இரண்டு காட்டிலாகா அதிகாரிகளால் பொம்மன் பெல்லி இணையரிடம் தரப்படுகிறது. அவர்கள் அதை வளர்த்து ஆளாக்கி அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்பது தான்… மேலும் படிக்க...
witness

விட்னெஸ் - சினிமா ஒரு பார்வை

"இதுவரை இந்த மாதிரி மலக்குழி மரணங்களுக்கு தண்டனை தரப்படவில்லை" என்ற வரியோடு தான் இந்த படம் முடிகிறது. நமக்குள் வரி வரியாய் கவலையும் அச்சமும்... இந்த மேம்போக்கான சமூகத்தின் மீதான பதற்றமும்... அதிகரிக்கிறது. இந்திராணி துப்புரவு தொழிலாளி. ஆனாலும்..… மேலும் படிக்க...
nitham oru vaanam

நித்தம் ஒரு வானம் - சினிமா ஒரு பார்வை

ஏதாவதொரு நம்பிக்கை தான் இந்த வாழ்வு. பரந்து விரிந்து கிடக்கும் வானம் சாட்சியாக இந்த பூமி சுழல்வது கூட அப்படியொரு நம்பிக்கையில் தான். அதன் தீர்க்கத்தில்... நம்பினோர்க்கு தான் இந்த உலகம். நம்பினோர்க்கு தான் இந்த வாழ்வு. உலகத்தோடு ஒட்டாமல் இருப்பது… மேலும் படிக்க...
kalaka thalaivan

கலகத் தலைவனா, கார்ப்பரேட் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலமா?

திரை விமர்சனம் சு.விஜயபாஸ்கர்
உலகத்தின் பெரும்பான்மை மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள் வணிக சினிமாக்களில் பேசப்படுவது அரிதினும் அரிதான ஒன்று. அப்படியான அரிதினும் அரிதான பிரச்சினையை உதயநிதி ஸ்டாலினும், மகிழ் திருமேனியும் தங்கள் கதைக்களமாக தேர்ந்தெடுத்து 'கலகத் தலைவன்'… மேலும் படிக்க...
All Quiet on the Western Front

All Quiet on the Western Front - சினிமா ஒரு பார்வை

அறிவாளிகள் போர்களில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டார்கள். மாறாக போர்களை உருவாக்குவார்கள். கவனித்துப் பாருங்கள். யாரெல்லாம் சண்டைக்கு முந்திக் கொண்டு நிற்கிறார்களோ அவர்கள் அறிவிலும் படிப்பிலும் சற்று பின் தங்கியவர்களாக இருப்பார்கள். நேர்மையானவனும்… மேலும் படிக்க...
gorkey

கார்கி - கவர்வது எதுவாகிலும் மனதை பறிகொடுக்கிற அளவிற்கு பலவீனமானவர்களா, தமிழர்கள்?

கதை - கதைமாந்தர்கள் - ஸ்கிரீன் பிளேயில் உள்ள யதார்த்தம், ஒரு த்ரில்லர் கதைபாணியில் பல ட்விஸ்டுகள், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து அல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மகளை கதாநாயகியாக்கி கதையை நகர்த்திய வித்தியாசம், முற்போக்கு… மேலும் படிக்க...
kizhakku vaasal

கிழக்கு வாசல் & மருதுபாண்டி - சினிமா ஒரு பார்வை

அடுத்தடுத்த இரண்டு படங்கள் எப்போதுமே மனதுக்குள் சித்திரம் தீட்டுபவை. கண்களை அகல திறப்பவை. ஒன்று ஜந்தாவது படிக்கையில் பார்த்த "கிழக்கு வாசல்". இன்னொன்று ஆறாவது படிக்கையில் பார்த்த "மருது பாண்டி". இரண்டு படங்களுமே மனதுக்கு நெருக்கமான படங்கள். இனம்… மேலும் படிக்க...
aaha movie song

முதன் முதலில் பார்த்தேன் - பாடல் ஒரு பார்வை

"முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததேஎனை மறந்து எந்தன் நிழல் போகுதேஎன்னில் இன்று நானே இல்லைகாதல் போலே ஏதும் இல்லைஎங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா" 12 வது படித்திருந்த காலத்தில் வந்த பாடல். கேட்ட முதல் முறையே மறுமுறை கேட்க தூண்டியது பாட்டும்… மேலும் படிக்க...
The Bombardment

The Bombardment - சினிமா ஒரு பார்வை

எந்த சூழலிலும் போர்கள் நாசத்தைத்தான் ஏற்படுத்தும். ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போர் கால கட்டத்தில் வேறு ஒரு பக்கம் போட வேண்டிய வெடிகுண்டை இடம் மாற்றி ஒரு பள்ளி மீது போட்டு விடுகிறார்கள். உள்ளே நடந்து… மேலும் படிக்க...
ramki and sindhu

'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை

எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படமே உற்சாக பான போத்தல் தான். ஆனாலும்... இந்த பாடலில் இருக்கும் வசீகரம்.. வனப்பு... இசை... வரி.... சூழல் என்று மனதுக்குள் பெண் வேஷமிட்டு லாரி ஓடும். நாயகன் ராம்கி... நாயகி சிந்து. நாயகியை… மேலும் படிக்க...
daanaakkaran

அதிகாரத் திமிரின் முகத்திரையைக் கிழிக்கும் 'டாணாக்காரன்'

தமிழ் சினிமா தன் இயங்கியல் கோட்பாட்டை இரண்டாயிரத்துக்கு பிறகு உணர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத் தகுந்தது. ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் சமூக சிக்கல்களை முன்வைத்து பேசு பொருளாக… மேலும் படிக்க...
83 500

83 - சினிமா ஒரு பார்வை

ஒற்றை ஆளாய் ஒரு சம்பவம் செய்திருக்கும் கபிலை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கிரிக்கெட்- ஐ பெரிதாக விரும்பாதோரிடமும் கொண்டு சேர்த்த '83' டீமை கொண்டாடலாம். தகும். தகுந்த திரைக்கதையில்.... புனைவுக்கும் வழி விட்டு... நடந்தவைகளை நயமாக கோர்த்த விதம் கை… மேலும் படிக்க...
rajini mullum malarum

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா

எப்போதோ கேட்டது. இப்போது எழுதச் சொல்லிக் கேட்டது. எழுதும் போதே எண்ணத்தில் நெய் மணக்கும் கத்திரிக்காய். தானாக பூக்கும் காட்டு வாசத்தில் கவனமற்று திரிவது போல தென்றலின் உள்ளார்ந்த சுவீகரம் உவமையாக நேத்து வெச்ச மீன் குழம்பு என்னையும் இழுத்ததையா.. கல்லு… மேலும் படிக்க...
uyirullavarai usha

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ - பாடல் ஒரு பார்வை

ஒரு கவித்துவ இளைஞனின் கனவு ஒரு பள பள செட்டிங்கில் ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் அடியே... ஒரு வண்ண தாளத்தில் தான் நம்மை தயார் படுத்துகிறது. நளினி எனும் பேரழகியின் உடல் வனப்பில் உயிர் அசைய ஆரம்பிக்கும் நடனம்... ஆதுர சலனம். ஆதி மதுர தவமும்.… மேலும் படிக்க...