கிழக்கு வாசல் & மருதுபாண்டி - சினிமா ஒரு பார்வை
அடுத்தடுத்த இரண்டு படங்கள் எப்போதுமே மனதுக்குள் சித்திரம் தீட்டுபவை. கண்களை அகல திறப்பவை. ஒன்று ஜந்தாவது படிக்கையில் பார்த்த "கிழக்கு வாசல்". இன்னொன்று ஆறாவது படிக்கையில் பார்த்த "மருது பாண்டி". இரண்டு படங்களுமே மனதுக்கு நெருக்கமான படங்கள். இனம்…
மேலும் படிக்க...