திசைகாட்டிகள்

"மனித உற்பவம்"

பெரியார்
இந்நூல் செப்டம்பர் முதலில் வெளிவரும். தமிழ் பாஷையிலும், மற்றும் எந்த இந்திய பாஷையிலும், இதுகாரும் எழுதிராத நூல் இதுவொன்றே. இந் நூல் நாட்டில் 3035 கோடி மக்களுக்கு, மனிதன் உலகில் எவ்விதம் உற்பத்தியானான் என்ற விஷயம் தெரியாமலே இருந்து வருகிறது.…
periyar and maniammai kids

இதற்கு என்ன சமாதானம், ஹிட்லரே?

பெரியார்
ஜெர்மனியின் மொத்த ஜனத்தொகை 66000000 (ஆறுகோடியே அருபது லக்ஷம்). இதில் 3 கோடியே 21 லக்ஷம் ஆண்கள். பெண்கள் 3 கோடியே 39 லக்ஷம். ஆகவே பெண்கள் ஆண்களை விட 18 லட்சம் பேர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். பெண்கள் அடுப்பங்கரைக்கும், படுக்கை அறைக்குத்தான்…
periyar and kamarajar

வைசிராய் பேச்சு - சட்டமறுப்பு இயக்கம் செத்தது

பெரியார்
சட்ட மறுப்பு காலகிரமத்தில் சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் பயனற்ற தடை வேலை, நாசவேலை ஆகியவைகளைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். நான் முன் ஒரு தடவை அதைப் பற்றிப் பேசியபோது சட்ட மறுப்பு உயிருக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.…
periyar 440

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்

பெரியார்
நமது நாட்டில் பெண்கள் சமயலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதீகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பல பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு…
periyar 433

வடநாட்டுத் 'தலைவர்கள்'

பெரியார்
பூலாபாய் தேசாய் & சர்தார் சாதூல் சிங் தோழர் பூலாபாய் தேசாய் அவர்கள் சென்ற மாதம் சென்னை மாகாணத்திற்குத் தருவிக்கப்பட்டு, பல இடங்களில் சொற்பொழிவாற்றும்படி செய்யப்பட்டதில் அவர் சொற்பொழிவிலிருந்து மிக மோசமான வாக்கியங்கள் காணப்பட்டதை வாசகர்கள் பல…
periyar 343

லார்ட் வில்லிங்டனின் வீர முழக்கம் - ஜோசியம் பலித்ததாம்

பெரியார்
லார்டு வில்லிங்டன் பிரபு இந்திய சட்டசபையில் பேசும்போது சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் தங்களுடைய பயனற்ற தடை வேலைகளை சீக்கிரத்தில் கைவிட்டு விடுவார்கள் என்று முன்னமே ஜோசியம் சொன்னதாகவும், கொஞ்ச நாளைக்கு முன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த சட்டமறுப்பு…
periyar 341

மண் குதிரையை நம்பின பலன்

பெரியார்
கருப்புக் கொடியும், தடி அடியும் வெடிகுண்டும் தோழர் காந்தியாருக்கும், காங்கிரசுக்கும் அரசியல் வாய்ப்பூட்டு ஏற்பட்டு விட்டதின் பிறகு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கா விட்டால் தங்களை உலகம் மறந்து விடுமோ என்று பயந்து சமுதாயத் துறையில் வேலை செய்ய…
periyar 29

"கர்ம பலன்"

பெரியார்
தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் அவர்களுக்கு விபரம் தெரிந்த காலம் முதல் இன்று வரை இன்னமும் தேசீய பல்லவி பாடிக் கொண்டிருந்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதோடு கூடவே, இந்த சர்க்காரை, அதன் அன்னிய ஆக்ஷியை ஒழித்து சுயராஜ்ஜியம் ஏற்படுத்த வேண்டும் என்ற…
periyar with cadres 480

தோழர் திரு.வி.க. முதலியார்

பெரியார்
தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் திருச்சிக்கும், ராசீபுரத்துக்கும் வருவதாக பத்திரிகையிலும், துண்டுப் பிரசுரங்களிலும் வெளியானபடி அவர் வரவில்லை. ஆதலால் பார்ப்பனக் கூலிப் பத்திரிகைகள் கல்யாணசுந்திர முதலியார் வரமாட்டார். அவர் பெயரை…
periyar rajaji

சர்.ஆர்.கே. ஷண்முகம்

பெரியார்
தோழர் ஷண்முகம் அவர்கள் சமீபத்தில் வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேக்ஷகராக நிற்கின்றார். அவர் சென்னை மாகாண வர்த்தக தொகுதிக்கு அபேக்ஷகராய் நிற்க உத்தேசித்திருப்பதாய் தெரிகின்றது. அவர் இப்போது பொது (கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்கள்)…
periyar veeramani kalipoongunran

எதிர்பாருங்கள்! எதிர்பாருங்கள்!! எதிர்பாருங்கள்!!!

பெரியார்
காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கக்ஷிக்காரர்கள் முன் ஒரு காலத்தில் இந்திய சட்டசபையில் செல்வாக்காய் இருந்தபோது அங்கு நடந்து கொண்ட மாதிரியும், அவர்கள் சட்டசபை அங்கத்தினர் பதவியை உபயோகித்து பணம் சம்பாதித்த மாதிரியும், தலைவர்கள் என்பவர்கள் சிலர் அந்தப் பணத்தில்…
periyar nathigan chinnatambi

தேர்தல் பிரசாரம் என்னும் ஏமாற்றுப் பிரசாரமும் வயிற்றுப் பிழைப்பு வசவுகளும்

பெரியார்
சித்திரபுத்திரனுக்குப் பழய பாடம் படிக்க நேர்ந்து விட்டது. இது இஷ்டமில்லாத காரியமானாலும் அது இன்றியமையாததாய் போய் விட்டது! கர்மபலன் யாரை விட்டது? இந்திய சட்ட சபைத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க…
periyar meeting

மாளவியா

பெரியார்
பழங் காங்கிரஸ்வாதி என்று சொல்லப்படும் பண்டித மாளவியா அவர்கள் காங்கிரசின் ஜாதிமத வகுப்பு சம்மதமாய், சம சந்தர்ப்பம் வழங்கும் கொள்கையில் அதிருப்தி கொண்டு அதன் நிறுவாகத்தில் இருந்து விலகி தேர்தலில் காங்கிரசுடன் போட்டி போடவும், ஒவ்வொரு தொகுதியிலும்…
periyar maniammai 600

இனியாவது புத்தி வருமா?

பெரியார்
தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிரவேசம், என்னும் பேரில் காங்கிரஸ் செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில்களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவருரையும் சொல்லிவிடக் கூடாதென்றும், சொல்லியும் எழுதியும்…
periyar maniammai

"பகுத்தறிவு"

பெரியார்
"பகுத்தறிவு" வாரப் பத்திரிகையின் முதல் மாலை முதல் மலர் 26.8.34 ஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கைகளைப் பற்றி "குடி அரசு", "ரிவோல்ட்", "புரட்சி", "பகுத்தறிவு" (தினசரி) ஆகிய பத்திரிகைகளின் அபிமானிகளுக்கும் வாசகர்களுக்கும் எடுத்துக் கூற…
periyar lunch

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

பெரியார்
தோழர்களே! இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள். அனாவசியமாக சிலர் "சுயமரியாதைத் திருமணமா?"…
periyar justice party leaders

சம்பளக் கொள்ளைக் கொடுமை

பெரியார்
இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசியல் முறை ஏற்பட்ட பின் உண்டான கொடுமைகளில் எல்லாம் தலை சிறந்த கொடுமை சம்பளக் கொள்ளைக் கொடுமையேயாகும். இக்கொடுமைக்குப் பொறுப்பாளிகள் பிரிட்டிஷாரே என்று சொல்லிவிட முடியாது. இந்தியர்களும் சிறப்பாக இந்திய அரசியல்…
periyar anna veeramani

திருப்பூர் செங்குந்த மகாஜன சங்க மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ரா.

பெரியார்
சமதர்மம் தோழர்களே! இன்று இக்கூட்டத்தில் "சமதர்மம்" என்னும் பொருள் பற்றிப் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சமதர்மம் என்பதற்குப் பலவேறு தேசங்களிலும், சமூகங்களிலும் பலவேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது.…
periyar anna 501

தோழர் சத்தியமூர்த்தி யாரை ஏமாற்றப் போகிறார்?

பெரியார்
இந்திய சட்டசபைத் தேர்தல் தோழர் கு. சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கு இப்போது சிறிது நெருக்கடியான சமயம் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எப்படியாவது சமீபத்தில் நடைபெறப் போகும் இந்திய சட்டசபை அங்கத்தினர் பதவிக்கு ஒரு அபேக்ஷகராக நிற்க வேண்டுமென்று கருதி…
periyar anna 500

சென்னையில் ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டம்

பெரியார்
தலைவரவர்களே! தோழர்களே!! தலைவரவர்கள் தெரிவித்த விஷயங்கள் இயக்க நலனைக் கருதி அவசியம் கவனிக்கத்தக்கதாகும். எல்லா விஷயத்தையும்விட நமது கொள்கை என்ன? திட்டம் என்ன? என்பதைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்றால் 4000 ரூபாய்…
periyar 898

யாகப் புரட்டு

பெரியார்
ஜீவகாருண்யம் தலைவரவர்களே! தோழர்களே! ஜீவகாருண்யத்தைப் பற்றி நான் பேச வந்திருப்பது உங்களில் பலருக்கு வேடிக்கையாகக் காணப்படலாம். ஏனெனில், நான் நீங்கள் பெரும்பாலும் கருதி இருக்கிற ஜீவகாருண்யத்தைச் சேர்ந்தவனல்ல என்று நீங்கள் கருதி இருப்பதேயாகும். ஜீவ…
periyar 431

ஜஸ்டிஸ் கட்சி

பெரியார்
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் பொப்லி ராஜா அவர்களும், தென்னிந்திய நல உரிமைச் சங்க அக்கிராசனர் தோழர் செட்டி நாட்டுக் குமாரராஜா அவர்களும் கக்ஷி சம்மந்தமான சில விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்காகவென்று இம்மாதம் 7, 8 தேதிகளில் மீட்டிங்குகள் கூட்ட ஏற்பாடு…
periyar 381

ஸ்தல ஸ்தாபனங்கள்

பெரியார்
ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்று சொல்லப்படும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, தாலூகாபோர்டு, கிராமப் பஞ்சாயத்து முதலியவைகள் அரசாங்கத்தின் நேர் பார்வையிலிருந்து "ஜனநாயகத்துவத்"திற்கு மாற்றப்பட்டதின் பயனாக, சுமார் இந்த 30 வருஷ காலத்தில் பொது ஜனங்களுக்கு…
periyar 340

மத நம்பிக்கையின் விளைவு

பெரியார்
வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன்கட்டை ஏற வேண்டுமென்று கருதி மண்ணெண்ணையை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. செய்தி…
periyar with kid

இந்திய சட்டசபைத் தேர்தலும் R.K.S.ம்

பெரியார்
இப்போது அரசியல் உலகில் இந்திய சட்டசபைத் தேர்தல் பேச்சே எங்கு பார்த்தாலும் பிரமாதமாகப் பேசிக் கொள்ளப்படுகின்றது. கூடிய சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலைக்கப்பட்டு இவ்வருஷத்திலேயே புதிய தேர்தல் நடைபெறப் போகின்றது யாவரும் அறிந்ததே. இந்திய சட்டசபை…
periyar with kid 793

சித்ரவதை

பெரியார்
23 ஆண்டுகள் சித்ரவதை "மனித சமூகத்திற்காக என்று சில ஒழுக்கங்களையும், சில நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி அவை கிரமமாய் நடந்தேறுவதற்காக பயத்தை உண்டு பண்ணும் படியான நிபந்தனைகளைக் கற்பித்து, அக்கற்பனைகளுக்கு மதக் கொள்கை என்று பெயரிட்டு, அம் மதக் கொள்கைக்கு…
periyar with followers family

பகுத்தறிவு

பெரியார்
"பகுத்தறிவு" பத்திரிகை தொடங்கி சற்று ஏறக்குறைய ஒரு மாத காலமே ஆகின்றது. நடந்த வரை லாபமும் இல்லை நஷ்டமும் வெகு சுருக்கமே ஆகும். இந்தச் சிறிது காலத்தில் சொல்ப நஷ்டத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு அளவில் குறிப்பிடத்தக்க ஒரு பலனைக் கொடுத்திருக்கின்றது என்று…
periyar in wheel chair

"சுயராஜ்யக் கக்ஷி செத்தது அது நீடூழி வாழ்க"

பெரியார்
சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேர் இல்லையென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த "தீட்டு" வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகி கொன்று விட்டு காங்கிரசே சட்ட…
periyar with children

தோழர் ஈ.வெ.ரா. ஈரோடு விஜயம்

பெரியார்
தோழர்களே! நான் சிறைவாசம் சென்றுவிட்டு வந்ததைப் பாராட்டுவதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப் பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். இது ஒருவித பழக்க வழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல…
periyar with cadres

காங்கிரஸ் நிலை

பெரியார்
அகில இந்திய தேசிய காங்கிரஸ் என்பது தோழர் காந்தியார் அவர்கள் கைப்பிள்ளையான பிறகு, தக்கதொரு விளம்பரமும், மதிப்பும் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட நன்மையென்ன என்று பார்ப்போமானால் ஒன்றுமில்லை என்று சொல்லுவதோடு மாத்திரம்…
periyar with cadres 640