திசைகாட்டிகள்

தோல்வி ஆனால் நன்மைக்கே

பெரியார்
சென்ற வாரம் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக்க சார்பாய் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களும் பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களால் ஆதரிக்கப்பட்ட அபேக்ஷகர்களும் அனேகமாக எல்லோரும் தோல்வி என்பதை அடைந்து விட்டார்கள். தோல்வி என்றால் நல்ல…
periyar 550

மற்றுமொரு தொல்லை

பெரியார்
மதங்களின் பெயரால் கடவுளின் பெயரால் ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில் ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிக்கல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக்கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்மந்தமான தெய்வ…
periyar 548

இனியாவது உணருவாரா?

பெரியார்
காங்கிரஸ்காரர் என்பவர்கள் 100க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேரும் பொய், புரட்டு, சூட்சி, தந்திரம், சமயத்துக்குத் தகுந்தபடி சரணம் போட்டுக் கொள்வது ஆகிய குணங்களையே கொள்கையாகவும், திட்டமாகவும் வைத்து அதற்கு நீதியும், சத்தியமும் என்று பெயர்கொடுத்து…
periyar 534

காந்தியின் புதிய திட்டம் - மக்களைக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத் திருப்புதல்

பெரியார்
தோழர் காந்தி காங்கிரசை விட்டு விலகியது பொது ஜனங்களுக்கும், தேசத்துக்கும் பெரியதொரு லாபகரமான காரியமானாலும், வேறு வழியில் அவர் செய்யப் புகுந்திருக்கும் காரியம் மனித சமூகத்துக்கே மிகவும் பிற்போக்கான காரியமே ஆகும். எப்படி எனில் தனது கொள்கையில்…
gandhi 474

அ. ராமசாமி முதலியாருக்கு ஆதரவு

பெரியார்
சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ராமசாமியின் முழக்கம் "இன்று தோழர் ஷண்முகம் இக்கூட்டத்திற்கு வந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவருக்குத் தேக அசௌக்கியமேற்பட்டிருப்பதை முன்னிட்டு அவரால் வரமுடியவில்லை. நமது தேர்தல் விஷயமாக கவலைப்பட…
periyar and pannerselvam

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கக்ஷியும்

பெரியார்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த கால முதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கக்ஷிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும்…
periyar 533

சர். ஷண்முகம் வெற்றி

பெரியார்
தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் தேர்தல் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களும், காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும் மனதறிந்த பொய்யை தைரியமாய் பேசியும், எழுதியும் வருவதானது காங்கிரசின் யோக்கியதையையும் அதிலுள்ளவர்களின் நாணையத்தையும் தெரிந்து கொள்ள ஒரு…
periyar 524

விளம்பரப் பிரசாரம்

பெரியார்
காங்கிரஸ் திருவிழா கூடிக் கலைந்து விட்டது. அதன் கொள்கையினால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அதன் நிர்வாக விதிகளில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்ற ஒரு மாற்றம் செய்யலாமா? வேண்டாமா? என்பதே ஒரு முக்கிய பிரச்சினையாய்…
periyar 500

சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை

பெரியார்
சென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும், அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவிகளும் பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது. இந்த நாட்டுப் பணக்காரர்கள்,…
periyar 480

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கு பகிரங்கக் கேள்விகள்

பெரியார்
1. தாங்கள் சிறை சென்ற "தியாகத்"தைப் பற்றி "ஏ" வகுப்புக் கைதியாகப் போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், பிறகு அதிலும் பிறரைவிட அதிக வசதிகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டதும், பிறகு ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டு சிபார்சு செய்து ஆஸ்பத்திரிக்கு…
periyar 478

முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?

பெரியார்
கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்டு மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து "நிர்வாக ஊழல்"களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி.…
periyar 465

மானங்கெட்ட பிழைப்பு

பெரியார்
"வெங்கிட்டரமணா கோவிந்தாஆ கோஓவிந்தா" "வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள்" காங்கிரசின் பேரால் எலக்ஷன் நடத்துகின்றவர்கள் தங்களுடைய (அதாவது அபேட்சகர்களாக நிற்கும் ஆசாமிகள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய) யோக்கியதைகள் தேசத்தார்கள் அறிந்திருப்பதால்…
periyar 454

ஏமாற்றுந் திருவிழா

பெரியார்
காங்கிரஸ் கூத்து காங்கிரஸ் கூட்டங்களைப் பற்றியும், அதன் மகாநாடுகளைப் பற்றியும் அவையெல்லாம் ஏமாற்றுத் திருவிழா என்று நாம் அவ்வப்போது எழுதி வந்திருப்பதை நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அது போலவே காங்கிரஸ் நேயர்கள் பலருக்கும் இவ்விஷயம் இப்போது வரவர…
periyar 452

தேர்தல் பிரசார போக்கு

பெரியார்
தோழர் சத்தியமூர்த்தி பொய்ப் புகார்களுக்குப் பதில் தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரையொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகி விட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர்…
periyar 433

தேர்தல் ஜனப் பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?

பெரியார்
நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்திய சட்டசபை ஸ்தானங்களுக்குத் தேர்தல் பிரசாரம் தொடங்கி விட்டது. சட்டசபைகள் மாய்கையென்றும், அங்கு சென்று மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாதென்றும் சட்டசபைகள் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்புக்காக…
periyar 432

சட்டசபைத் தேர்தல்

பெரியார்
கோவையில் தோழர்கள் Dr. வரதராஜுலு ஈ.வெ. ராமசாமி 6000 - 7000 ஜனங்கள் பிரம்மாண்டமான கூட்டம் தோழர்களே! இன்று இந்தியாவெங்கும் பல தரங்களில் கிளர்ச்சிகளும், முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் இப்போது மிகவும் விளம்பரமாய்க் காணப்படுவது இந்திய சட்ட…
periyar 430

"ஷண்முகத்தின் அஹம்பாவம்"

பெரியார்
தோழர் ஷண்முகம் அவர்கள் தனது தேர்தல் சம்மந்தமாய் ஆங்காங்கு பிரசங்கம் செய்து வருவது யாவரும் அறிந்ததாகும். அவருடைய எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்கள் தேசிய பத்திரிகைக்காரர்கள் பார்ப்பனர் ஆகியவர்கள் ஷண்முகத்தை வைவதற்கும் அவர்மீது பழி சுமத்தி விஷமப் பிரசாரம்…
periyar 430

ஸ்தல ஸ்தாபனச் சீர்கேடு

பெரியார்
ஸ்தல ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் ஜில்லா, தாலூக்கா போர்டுகள், முனிசிபாலிட்டி, யூனியன், கிராம பஞ்சாயத்து ஆகிய ஸ்தாபனங்களைப் பற்றி நம்முடைய அபிப்பிராயம் யாவரும் அறிந்ததேயாகும். இவைகளைப் பற்றி சுமார் 20, 25 வருஷகாலமாகவே நமக்கு நேரிட்ட அனுபோகம் உண்டு…
periyar 424

ஆஸ்திகம் நாஸ்திகம்

பெரியார்
தலைவரவர்களே, தோழர்களே! இந்தப் புதுக்கோட்டையில் எங்களுக்காக நடத்தப்பட்ட ஆடம்பர வரவேற்புகளுக்கும், விருந்துகளுக்கும் இங்கு நடைபெறுகிற நடவடிக்கைகளுக்கும் நான் நன்றி செலுத்துவதுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தோழர்கள் ரங்கம்மாள் சிதம்பரம் தம்பதிகள்…
periyar 382

வரப் போகும் தேர்தல் - II

பெரியார்
தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்களுக்கு விரோதமாய் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்தப்பட்டிருக்கிறார். முன்னவரை விட பின்னவர் எந்த விதத்தில் யோக்கியதை உடையவர் என்று நான் கேட்கின்றேன். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் 4000 ஓட்டிலிருந்து எண்ணப் போகிறேன்…
periyar 366

பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?

பெரியார்
தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது. உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை…
periyar 360

இரண்டு மகாநாடுகள்

பெரியார்
சென்ற மாதம் கடைசி வாரத்தில் தமிழ் நாட்டில் இரண்டு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாடு. மற்றொன்று கோவையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு. முன்னையதற்கு பொப்பிலி ராஜா தலைவர். பின்னையதற்கு தோழர்…
periyar 359

வரப் போகும் தேர்தல்

பெரியார்
தோழர்களே! இன்று இங்கு எலக்ஷன் சம்மந்தமாகப் பேசுவதற் கென்றே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக எனக்குத் தெரிகின்றது. கட்சி கிடையாது எனக்கு எலக்ஷனில் கக்ஷிப் பிரச்சனை கிடையாது. கட்சிகள் என்பது கொள்கைகளைப் பொருத்ததாக இருப்பது இயல்பு. ஆனால் நம் நாட்டில்…
periyar 358

சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்

பெரியார்
கோவையில் சுயமரியாதைத் திருமணம் தோழர்களே! இன்று இங்கு நடக்கும் இத்திருமணத்திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. சுயமரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்தத்…
periyar 351

நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்

பெரியார்
"புரட்சி" நின்று போவதற்கு சற்று முன், நமது தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியோடு சரச சல்லாபம் காட்டுவதாக பாவித்து, அது, சமதர்மிகளுக்குப் பொருந்தாது என்று, ஒரு சிறு கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் பிரசுரிப்பதற்கு முன் "புரட்சி" நின்று விட்டது.…
periyar 350

ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்

பெரியார்
ஈரோடு அர்பன் பாங்கியைப் பற்றியும், அதன் நிர்வாகத்தைப் பற்றியும் "குடி அரசு" பத்திரிகையில் ஒரு குறிப்பு வந்திருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம். ஈரோடு அர்பன் பாங்கி வெகு காலம் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து வந்ததும், அது பார்ப்பனர் பாங்காகவே இருந்து…
periyar 347

சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?

பெரியார்
பட்டேலின் "ஸ்ரீ முகம்" தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ்காரருக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் அதற்கு காரணம் அடக்கு முறையைக்…
periyar 345

பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்

பெரியார்
சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனீயம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்து விட்ட விஷயம் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம். ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனீயம் எவ்வளவு…
periyar 327

ஜன நாயகமா? பண நாயகமா?

பெரியார்
உலகில் ஜனநாயகம் என்னும் வார்த்தை மிகவும் செல்வாக்குப் பெற்றது என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது. செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையானதும், நேர்மையானதும் என்று சொல்லிவிட முடியாது. செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் பெரும்பான்மையும் சில…
periyar 325

பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்

பெரியார்
தோழர் ஆர்.கே. ஷண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்படத் தக்கது என்பதில் யாருக்கும் ஆ÷க்ஷபனை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று…
periyar 296