வரலாறு

mu rajendran hindi agitation

துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிவகங்கை மு. இராசேந்திரன்

தமிழ்நாடு க.இரா.தமிழரசன்
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 6 தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான முதல் மாணவன் மு.இராசேந்திரன். காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரில் ஜூலை 16, 1947இல் பிறந்தார் ராசேந்திரன். இவரது பெற்றோர் முத்துக்குமார்,… மேலும் படிக்க...
sivalingam hindi agitation

தமிழுக்குத் தற்கொடையான கோடம்பாக்கம் த.மு.சிவலிங்கம்

தமிழ்நாடு க.இரா.தமிழரசன்
மொழிக்கு உரமாகிய ஈகியர்கள் - 4 1965ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசின் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்போவதையொட்டி சனவரி 25 முதலே இந்திய அரசமைப்பின் 17 வது பகுதியை மதுரை, சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் எரித்தனர்.… மேலும் படிக்க...
chinnasamy hindi agitation

நெருப்புக்கு இரையான கீழப்பழுவூர் ஆ.சின்னச்சாமி

தமிழ்நாடு க.இரா.தமிழரசன்
மொழி காக்க உரமாகிய மறவர்கள் - 3 இந்தி அல்லாத மற்ற மொழிகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இடியாய் ஒரு செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம்1964 டிசம்பர் 5ஆம் தேதியன்று வெளியிட்டது. 1965 ஜனவரி 26 முதல், இந்தி மொழி இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக நடைமுறைக்கு வரும்… மேலும் படிக்க...
thalamuthu 320

சிறைக் கொட்டடியில் ஈகியான வே. தாளமுத்து

தமிழ்நாடு க.இரா.தமிழரசன்
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 2 இந்திக்கு எதிரான முதல் மொழிப் போராட்டத்தில் முதல் களப்பலியான இல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் இந்திக்கு எதிரான போரில் சிறைபட்டு சிறைக் கொடுமையால் தாளமுத்து என்ற இளைஞரும் ஈகியானார். தஞ்சை மாவட்டம் குடந்தையைச்… மேலும் படிக்க...
natarajan hindi agitation

மொழிப்போரின் முதல் ஈகி இல.நடராசன்

தமிழ்நாடு க.இரா.தமிழரசன்
மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 1 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாளில் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் இராசாசி. இதனை எதிர்த்து தந்தைப் பெரியார் மற்றும் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கு. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார், கி. ஆ.… மேலும் படிக்க...

மலையடிப்பட்டி கல்வெட்டில் மனப்பிதற்றல்

தமிழ்நாடு கி.இரா.சங்கரன்
நவீன காலத்திற்கு முன்பாக தமிழக வரலாற்றின் போக்குகளை அறிதற்கு கோயில்களின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. 1948 க்கு முன்புவரை புதுக்கோட்டை சமஸ்தானமாயிருந்த புதுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 1200 கல்வெட்டுகள்… மேலும் படிக்க...
dharmambal 257

பெண்கல்விக்கு உழைத்த தருமாம்பாள்

தமிழ்நாடு எ.பாவலன்
உலகில் மனிதர்களைத் தவிர வேறு எந்த ஒரு உயிரினமும் தன் இனத்தை அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பியதில்லை. அதிலும் சாதியையும் மதத்தையும் காரணம் காட்டி மக்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. உலகிலுள்ள கடவுளர்ளும் மதங்களும் சமயங்கள்… மேலும் படிக்க...
kaniyan balan book on tamil history

பழந்தமிழகத்தில் கல்வி

தமிழ்நாடு கணியன் பாலன்
பழங்காலத் தமிழ்ச் சமூகம்: பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இருந்த கல்வி குறித்து அறிந்து கொள்வதற்கு முன் அச்சமூகம் குறித்து சுருக்கமாக அறிந்து கொள்வது தேவையாகிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் பொருள்வளத்திலும் செல்வ வளத்திலும் நாகரிகத்திலும்… மேலும் படிக்க...
pollan chinnamalai tippu

வெள்ளையனை விரட்டிய பொல்லான் - தீரன் சின்னமலை - திப்பு சுல்தான் நட்பு கூட்டணி

தமிழ்நாடு மே பதினேழு இயக்கம்
தமிழ்நாட்டில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற தீரன் சின்னமலை, பொல்லான், திப்பு சுல்தான் நட்பு வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. அன்றைய வீரத் தமிழ் மறவர்கள் எவரும் சாதி, மதத்தினை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை என்பதற்கு… மேலும் படிக்க...
mannar mannan book on adhitha karikalan murder

மூல ஆவணங்களும் ஆதித்த கரிகாலன் கொலையும்

தமிழ்நாடு கணியன் பாலன்
பண்டைய தமிழகத்தில் ஓலைகள்தான் மூல ஆவணங்களாக இருந்தன. அதன் நகல்களாகத்தான் கல்வெட்டும் செப்பேடுகளும் இருந்தன என்பது குறித்து முதலில் இங்கு பேசப்பட்டுள்ளது. அதன்பின் ஆதித்த கரிகாலன் கொலை குறித்தத் தரவுகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அ. ஓலைகள்தான்… மேலும் படிக்க...

பழந்தமிழர் அறிவியல் பார்வை

தமிழ்நாடு பா.பிரபு
மனித குல வரலாற்றில் நீண்ட தேடலும் நவீன அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் இவ்வுலகை இன்று அறிவியல் யுகமாய் மாற்றியிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்வதற்குக் கூட பெரும் சவாலான சூழலே இருந்தது. தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக… மேலும் படிக்க...
deviprasad chattopathiyayaa

தொல்கபிலரும் ஆதிகாலப் பொருள்முதல்வாதமும் - 2

தமிழ்நாடு கணியன் பாலன்
ஆதிகாலப் பொருள்முதல்வாதம்: போலச்செய்தல் என்பதை அடிப்படையாகக் கொண்ட தொடக்கால மேய்ச்சல் நில மக்களின் உற்பத்திச் சடங்குகள், தொடக்ககால வேளாண்மை மக்களின் வளமைச் சடங்குகள், தாந்திரீகச் சடங்குகள் ஆகிய அனைத்துமே தங்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை ஈடுசெய்ய… மேலும் படிக்க...
deviprasath 268

தொல்கபிலரும் ஆதிகாலப் பொருள்முதல்வாதமும்: பகுதி - 1

தமிழ்நாடு கணியன் பாலன்
தொல்பழங்காலம் முதல் அநாகரிக காலம் வரை அதாவது நாகரிக காலம் தோன்றுவதற்கு முன்வரை உலகம் முழுவதும் ஆதிகாலப்பொருள்வாதம் தான் இருந்து வந்தது. அதுவரை கருத்துமுதல்வாதம் என்பது இல்லவே இல்லை என்பதை இக்கட்டுரையின் தரவுகள் உறுதி செய்கின்றன. சொத்துடமையும்,… மேலும் படிக்க...
Mamallapuram Five Rathas

பல்லவர்களின் வரலாறு - 2

தமிழ்நாடு கணியன் பாலன்
பல்லவர் காலக் கல்வி: பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே காஞ்சியில் வடமொழிக்கல்லுரி ஒன்று (கடிகை) தொடங்கப்பட்டிருந்தது. கடம்ப அரசன் மயூரசர்மன் அங்கு கல்வி கற்றான். வேதங்களில் உயர்நிலைக் கல்வியும் ஆராய்ச்சிக் கல்வியும் அங்கு அளிக்கப்பட்டன.… மேலும் படிக்க...
pallavar varalaru

பல்லவர்களின் வரலாறு - 1

தமிழ்நாடு கணியன் பாலன்
தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்குப் பின் மிக அதிக காலம் ஆண்ட புகழ் பெற்ற நான்காவது அரச வம்சம் பல்லவ அரச வம்சம். அவர்கள் கி.பி. 250 – 900 வரை கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளனர். கி.பி. 575 முதல் கி.பி. 850 வரை 275 ஆண்டுகள்… மேலும் படிக்க...
karmega thevar

சமத்துவச் சுடர் வென்னியூர் கார்மேகத் தேவர்

தமிழ்நாடு தங்க.செங்கதிர்
சாதி மறுப்பு – தீண்டாமையொழிப்பு – சகோதரத்துவத்தை வலியுறுத்திப் பேசும் தலைவர்கள் தங்கள் உரைவீச்சின்போது வென்னியூர் கார்மேகத்தேவர் என்ற பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசுவதைப் பலமுறை கேட்க முடியும். தமிழ்ச் சமுதாய மக்கள் யாவரையும் சமமாகக் கருதும் அவரின்… மேலும் படிக்க...
kaniyan balan book on tamil history

பழந்தமிழக வரலாற்று ஆய்வுகள்

தமிழ்நாடு கணியன் பாலன்
பழந்தமிழகம்: பழந்தமிழகம் கி.மு. 800 முதல் கி.பி. 200 வரையான 1000 வருடங்களில் பல்வேறு துறைகளிலும் ஒரு உயர்தரமான உன்னதமான வளர்ச்சியைக்கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற நாடாக இருந்து வந்தது. உலகளாவிய வணிகமும், மிகப்பெரும் கடற்படைகளும், மிகச்சிறந்த தொழில்நுட்ப… மேலும் படிக்க...
mannar mannan book

தமிழ்க் குடி - வாளோடு முன்தோன்றிய மூத்த குடி

தமிழ்நாடு கணியன் பாலன்
தமிழர்களின் எகிப்திய வணிகமும் இரும்பு எஃகும்: உலோகத்தொழில் கலையியல் வல்லுநர் கவுலாந்து (Gowland), ‘ஐரோப்பியர்கள் இரும்புத்தொழில் தொடங்குவதற்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர் எனவும்… மேலும் படிக்க...

சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன்

இந்தியா பிரேம பிரபா
(வீரவல்லாளன் (1291-1343) என்ற கடைசி ஹோய்சாள மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவனுக்கு மூன்றாம் வீர வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு… மேலும் படிக்க...

சாதியின் தோற்றம் - 17: இறுதியுரை

இந்தியா கணியன் பாலன்
சாதியக் கருத்தியல் என்பது கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு புசுயமித்திரனால் தொடங்கப்பட்ட மகதப் பேரரசை ஆண்ட பார்ப்பன சுங்க வம்ச ஆட்சியிலும், அதன் பிந்தைய கன்வ வம்ச ஆட்சியிலும் உருவானது. இந்த இரு பார்ப்பன வம்சங்களும் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு… மேலும் படிக்க...

சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன்

தமிழ்நாடு பிரேம பிரபா
(முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308) வாரிசுகள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இடையே வாரிசு உரிமையால் போர் மூண்டது. இதை பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையில் படையெடுத்ததை தொடர்ந்து பாண்டியர்களின்… மேலும் படிக்க...
kalanthorum bramaniam part 1

சாதியின் தோற்றம் - 16: கேரளாவில் சாதிகள் - சாதி முறை

இந்தியா கணியன் பாலன்
சேரர் பெருமாள் ஆட்சிக் காலத்தில் அகமண முறையைக் கொண்ட சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறுகிறது ‘கேரள வரலாறு’ என்ற நூல்(1). சாதிகள் உருவானது குறித்து இந்நூல் கூறும் சுருக்கமான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது(2): சில சாதிகள் 13ஆம்… மேலும் படிக்க...
history of kerala

சாதியின் தோற்றம் - 15: கேரள சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் (கி.பி. 550 - 800)

இந்தியா கணியன் பாலன்
கி.பி. 550 முதல் கி.பி. 800க்குள் கேரள சமூகத்தின் மீது நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களின் குல மேன்மைக்காகவும், தங்கள் குடும்ப நலனுக்காகவும் ‘சம்பந்தம்’ எனப்படும் முறையற்றத் திருமண முறையைப் புகுத்தினார்கள். நம்பூதிரிப் பார்ப்பனர்கள் இந்த சம்பந்தம்… மேலும் படிக்க...
Brahman settlements in kerala

சாதியின் தோற்றம் - 14: கேரளாவில் சாதியின் தோற்றம்

இந்தியா கணியன் பாலன்
கேரளாவில் பார்ப்பனக் குடியேற்றங்கள் (கி.பி. 550- 800) சேர நாடு எனப்படும் இன்றைய கேரளம் கி.மு. 600 – கி.பி. 150 வரையான காலகட்டங்களில் உலக அளவில் மிகவும் முன்னேறிய வளர்ச்சியடைந்த நாடாக (பழந்தமிழகம்) இருந்தது கி.பி. 150க்குப் பிந்தைய கேரள நாடு பண்டைய… மேலும் படிக்க...
tamilnattu seppedugal 1

சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)

இந்தியா கணியன் பாலன்
பழந்தமிழக நகர நாகரிகத்தின் பேரழிவு: பேரரசுக்காலத்தில், கி.மு.50 முதல் கி.பி.150வரை பழந்தமிழ்ச் சமூகம் ஓரளவு சங்ககால நற்பண்புகளையும், உயர்ந்த சமூக மதிப்பீடுகளையும் கொண்டதாக இருந்தது. சுயசிந்தனையும், புதுமை செய்யும் திறனும், புத்துணர்வும் ஓரளவு… மேலும் படிக்க...
thiruvalluvar 2050

சாதியின் தோற்றம் - 12: சங்கம் மருவிய காலம் (கி.மு. 50 - கி.பி. 250)

இந்தியா கணியன் பாலன்
தமிழக வரலாற்றில் சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலம். அதன் பின் கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான காலம் களப்பிரர் காலம். சங்ககாலத்தில் தமிழகத்தில் சாதி இல்லை… மேலும் படிக்க...
kaniyan balan book on tamil history

சாதியின் தோற்றம் - 11: சங்க காலம் (கி.மு. 750 - கி.மு. 50)

இந்தியா கணியன் பாலன்
சாதி என்பதை, அகமணமுறை என்ற இரத்த உறவு முறையையும், படிநிலையையும் அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு தொழில் குழு அல்லது ஒரு சமூகக் குழு எனலாம். அகமணமுறை என்ற இரத்த உறவு முறைதான் சாதிக்கான அடிப்படையைப் பாதுகாத்து அது தொடர்ந்து இருந்து வருவதை உறுதி செய்கிறது.… மேலும் படிக்க...
early india romila thapar

சாதியின் தோற்றம் - 10: குப்தப் பேரரசும் வைதீக பார்ப்பனியமும் (கி.பி. 300 – 500)

இந்தியா கணியன் பாலன்
புசியமித்திரனுக்குப் பிறகு குப்த அரசன் சமுத்திர குப்தன்தான்(கி.பி.325-375) அசுவமேத யாகம் நடத்தினான். அவனுக்குப்பின் வந்த இரண்டாம் சந்திர குப்தன் (கி.பி. 375-415) காலத்தில் தான் குப்தப் பேரரசு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. அவன் சாகர்களை வென்று மேற்கு… மேலும் படிக்க...
pandaiya kaala india

சாதியின் தோற்றம் - 9: வட இந்திய வரலாறும் பார்ப்பனியமும்

இந்தியா கணியன் பாலன்
வட இந்தியாவில் மகதப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.மு.30) இந்திய வரலாற்றில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை, படையெடுத்து வந்த அந்நிய ஆட்சியாளர்களும், உள்ளூர் பழங்குடி மக்களின் தலைவர்களும், இனக்குழு அரசுகளின் தலைவர்களும் முறையான ஆட்சியாளராக… மேலும் படிக்க...

1989 - பனையடிக்குப்பம் - சொரப்பூர் துப்பாக்கிச் சூடு உண்மை அறியும் குழு அறிக்கை

தமிழ்நாடு அ.தேவநாதன்
“நியாயத்திற்குப் புறம்பாக எந்த ஒரு தனி நபரின் உரிமையோ, உடைமையோ. உயிரையோ பறிக்கக்கூடாது". விழுப்புரம் வட்டம், சொரப்பூர் கிராமத்தில் 2-9-89 அன்று காலை 7-45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும். அதில் பனையடிக்குப்பத்தைச் சார்ந்த கந்தன் (28), சேகர்… மேலும் படிக்க...