பரமக்குடியில் தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிக் சூடு பற்றி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.அருண்ராய் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஷ்குமார் ஆணையத்தின் முன் நேரில் நடந்த சம்பவங்களைக் கூறி, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினர். இவர்களின் பதிலில் ஆணையம் திருப்தியடையவில்லை என்றும், கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜான் பாண்டியனைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது என்றும், ஆணையத்தின் தலைவர் லதா பிரியகுமார் கூறியுள்ளார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
பெரியார் முழக்கம் - டிசம்பர் 2011
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2011
RSS feed for comments to this post