madurai veeran 368

துடியான காவல்காரனை துச்சமென
ஒச்சமாக்கிற்று சாதி
மாறுகால் மாறுகை
வாங்கப்பட்ட ஆபத்பாந்தவன்
உண்டியலையும் பறிகொடுத்து உள்ளக்குமுறலோடு
உட்கார்ந்திருக்கிறான் ஊர்க்கோடியில்.

- ஸ்ரீதர்பாரதி

Pin It