சேரிச் சகதியில்
பாதம் பதித்து
அக்ராஹாரத்து இல்லத்து வாயிலில்
அடிமேல் அடிவைத்து
சுவடுகள் பதித்து நடப்பானெனில்
அந்தக் கண்ணன்
இந்த பாரதிக்கும் காதலனே!

- ஸ்ரீதர்பாரதி

Pin It