யாசிக்கும் பிச்சையாளியும்
ஊர்ந்துசெல்லும் தொழுநோயாளியும் கூடத்
தன்னைச் சீண்டுபவனை ஏசுகிறான்
“போடாப் பறத் தேவடியாப் பயலே ”
“உங்கொம்மாள பறயன்போவ ”
ஏதுமற்றவனிடமும் ஆழப் பதிந்துகிடக்கிறது
சாதிவன்மம்.
நீங்கள் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென.

 

Pin It