யாசிக்கும் பிச்சையாளியும்
ஊர்ந்துசெல்லும் தொழுநோயாளியும் கூடத்
தன்னைச் சீண்டுபவனை ஏசுகிறான்
“போடாப் பறத் தேவடியாப் பயலே ”
“உங்கொம்மாள பறயன்போவ ”
ஏதுமற்றவனிடமும் ஆழப் பதிந்துகிடக்கிறது
சாதிவன்மம்.
நீங்கள் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென.
ஏதுமற்றவர்களின் கோபம்தான் ஆபத்தானது.ஏனெனி ல் அதைத்தான் எல்லா வசதியும் உள்ளவன் பயன் படுத்துகின்றான் .எடஏதுமற்றவனை அணைத்து புரிந்துக்கொள்ள ச் செய்துவிட்டால் எல்லாமுள்ளவன் அணைந்து போய்விடுவான்.
வாழ்த்துகள் நண்பா.
உணரபவன்னுக்கே வலி தெரியும்....... .....
RSS feed for comments to this post