வன்புணர்ச்சியாலோ
பகடிச் சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டால்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.
தொடர்புடைய படைப்புகள்
பாரதமாதாஜிக்குத் தெரியும்
- விவரங்கள்
- யாழினி முனுசாமி
- பிரிவு: கவிதைகள்
More articles by யாழினி முனுசாமி
- இயற்கை வேளாண்மை பேசும் புதினம் (22 மார் 2024)
- கவிதாசரண் படைப்புகள் ஆய்வரங்கம் (06 ஜூலை 2013)
- முரண்களரி படைப்பகம் நடத்தும் “அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன்” நூல் வெளியீட்டு விழா (16 ஏப் 2013)
- சாதி வன்மம் (04 ஏப் 2013)
- நாலா திசையிலும் இராஜபட்சேக்கள் (02 ஏப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.