சிப்பியின் ஒடுகள் இணையும் துவாரத்தின் வழியாக ஏதாவது ஒரு சிறிய மணல்துகள் உள்ளே போய், அது நத்தையின் மேல் தோல்மீது படியும். அதனால் ஏற்படும் உறுத்தலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நத்தை மணல் துகள்களைச் சுற்றி, பசை மாதிரியான பொருளைச் சுரந்து மூடிவிடும். இந்தப் பசை கொஞ்ச நாட்களில் இறுகி, கெட்டியான முத்தாக மாறிவிடும். சிப்பியின் வயிற்றுக்குள் முத்து இருக்கும் நாட்களைப் பொறுத்து, அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...
மழைத்துளி விழுந்து முத்து உருவாகிறது என்ற
செய்தி பொய்.
RSS feed for comments to this post