அதிகமாக டி.வி பார்ப்பது, சரியான தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு குளுமை தரும் வெள்ளரித் துண்டுகளை கண்களில் வைத்து, 10 நிமிடங்கள் படுங்கள். அதிக தண்ணீர் அருந்துங்கள்.
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...
RSS feed for comments to this post