தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 700 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவவும். பின்பு அதை தண்ணீரில்லாமல் பிழிந்து, அதனுடன் சோயா சாஸ், பூண்டு விழுது, தேன், சிறிது உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். இதை கறியுடன் சேர்த்து செந்நிறத்தில் பொறித்து எடுக்கவும்
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...