தேவையான பொருட்கள்: முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர்விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீனின் முட்களை நீக்கி, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வஞ்சிர மீன் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 10
கருவேப்பிலை - 5 கொத்து
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஆப்பசோடா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...