தேவையான பொருட்கள்: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...