தேவையான பொருட்கள்: • வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பனீர் - 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - தோலுரித்து நறுக்கியது 1
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 என்னம் (தோலைநீக்கி வெட்டியது)
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 3 என்னம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணைய் - 2 ஸ்பூன்
அரைக்க:
அரைமூடி தேங்காய் , 3 பச்சைமிளகாய் , சோம்பு 1 டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
• பின் அதனுடன் தக்காளி சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்.
• அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
• பின் அரைக்கவுள்ளவற்றை அரைத்து வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.
சூப்பரான பனீர் உருளை மசாலா ரெடி.
ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
எழுத்தாளர்:
மாநிலங்களின் உரிமைப் போராட்டங்களே பாஜகவின் பொய்ம்மை முகத்தை வெளிக்காட்டும்... இந்தியாவின் 18 ஆம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அரசியல் புயல் போல் மாநிலங்களையெல்லாம் அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 16, 17 ஆம் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக…
மேலும்...