மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் ஐம்பது வயதுக் கிழவி ஒருத்திக்கு அவள் எழுதி அஞ்சலில் போட்ட கடிதம் ஒன்றுக்கு ஐம்பது பவுன் அபராதம் விதிக்கப்பட்டது. அவள் செய்த குற்றம்தான் என்ன? இராணியின் உருவம் அச்சிடப்பட்ட தபால் தலையை அவள் தலைகீழாக ஒட்டியதற்குத்தான் அந்த தண்டனை. பெரியாருக்கு இதுபோல் அஞ்சல் தலைகளைத் தலைகீழாக ஒட்டினால் கோபம் வந்து ஒட்டியவரைத் திட்டிவிடுவாராம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)