2001 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை தமிழ்நாட்டின் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 33,36,695. தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர் மாவட்டங்கள் அதிக எழுத்தறிவு பெற்றோரை உள்ளடக்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டம் தான் எழுத்தறிவில் முதலிடம் பெற்றிருந்தது. இப்போது அந்த மாவட்டம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எழுத்தறிவு குறைந்த மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை வெறும் 2,86,197 தானாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை