2001 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை தமிழ்நாட்டின் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 33,36,695. தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர் மாவட்டங்கள் அதிக எழுத்தறிவு பெற்றோரை உள்ளடக்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டம் தான் எழுத்தறிவில் முதலிடம் பெற்றிருந்தது. இப்போது அந்த மாவட்டம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எழுத்தறிவு குறைந்த மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை வெறும் 2,86,197 தானாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை