
“உன் கடவுளை உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”
- சேயோன் யாழ்வேந்தன்

“உன் கடவுளை உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”
- சேயோன் யாழ்வேந்தன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.