
தாமரை பூத்த தடாகத்தில்
நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்
கொம்புகளில் மனிதக் குருதி
***
எரித்த சாம்பலையும்
தன்னார்வத் தொண்டர்கள்
சுத்தமாகத் துடைத்துவிட்டனர்
குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது
நகரம் இப்போது.
- சேயோன் யாழ்வேந்தன்

தாமரை பூத்த தடாகத்தில்
நீராடி எழுந்த புனிதப் பசுக்களின்
கொம்புகளில் மனிதக் குருதி
***
எரித்த சாம்பலையும்
தன்னார்வத் தொண்டர்கள்
சுத்தமாகத் துடைத்துவிட்டனர்
குடிசைகளின்றித் தூய்மையாக இருக்கிறது
நகரம் இப்போது.
- சேயோன் யாழ்வேந்தன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.