sad man 400

உன்னைப் பொருத்தவரை

அந்தச் சம்பவம்

ஒரு கவிதையாவதற்குரிய

அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தது.

ஆனால் சம்பந்தப்பட்ட அவன்

உன்னிடம் எதிர்பார்த்தது

ஆறுதலான ஒரு வார்த்தை மட்டுமே.

 

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It