இந்திய திருநாட்டில் பிறக்கும் ஆறு குழந்தைகளுள் ஒன்று 15-வது ஆண்டு நிறைவடைவதற்குள் மடிந்து விடுகிறது.
50 பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை அறிந்த நபர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறது.
4 முதல் 8 வயதுடைய பெண் குழந்தைகளில் 8 சதவீத சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்
8 முதல் 12 வயதுடைய பருவத்தில் 7 சதவீத பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்
12 வயது முதல் 16 வயது பருவம் அடைந்த பெண் குழந்தைகளில் 13 சதவீதத்தினர் நெருங்கிய உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்
ஒரு கோடியே முப்பது லட்சம் பெண் குழந்தைகள் வீடின்றி சாலையோர வாழ்க்கை வாழ்கின்றனர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது