ரஷிய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ‘பிராவ்தா’வில் உயிரோடு இருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டனர்.
உடனே அந்த ஆசாமி அடித்துப் புரண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தார். “நான் உயிரோடு இருக்கிறேன் என்று திருத்தம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், அதற்கு ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. “எங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்தியை நாங்களே மறுத்து இதுவரை செய்தி வெளியிட்டதே கிடையாது” என்று சொல்லி விட்டார்.
“அப்படியானால் என் கதி என்ன ஆவது?” என்று அந்த ஆள் கேட்டார். ஆசிரியர் நிதானமாக சொன்னார்: “கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள். நாளை பத்திரிகையில் குழந்தைகள் பிறப்பு என்ற பகுதியில் உங்கள் பெயரையும் சேர்த்து வெளியிட்டு விடுகிறோம்!”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! உட்கட்சித் தோழர்களே பிளவுபடுங்கள்!”
- மாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை
- தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்
- காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)
- வினா விடை
- சேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு
- விவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி
- மக்களாட்சியில் அரசியல் முதலாளித்துவம்
- வாரிசு
- சிந்தனைகளின் தொகுப்பு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது
அடடா!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.