இந்தியால் உடையும் இந்தியா?
இன்று இந்தியா என்றழைக்கப்படும் நிலப் பகுதியானது 1600களிலிருந்து 1947வரை ஆங்கிலேய நாடாளுமன்ற வழிகாட்டுதலின்படி கிழக்கிந்தியக் கம்பெனி என்ற அமைப்பின் மூலம் அதன் அரசு நிகராளிகள் (Viceroys) தலைமை ஆளுநர்கள் (Governor Generals) ஆகியோரின் மேலாண்மைக்குட்பட்டு இயங்கி வந்த ஒன்றாகும். 1934ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியத் தேர்தல் நடை...