வாராது வந்த மாமணி
பேராசான்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848இல் வெளியிட்டனர். 178 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த நீண்ட காலப்பரப்பில், வளர்ச்சியடைந்த முதலாளித்துவமும் முதலாளித்துவ ஜனநாயகமும் கொண்ட நாடொன்றில் நடந்த புரட்சி ஜெர்மனியில் 1918-19இல் நடந்ததுதான். 1918இன் ஜெர்மனி இன்றைய ஜெர்மனியல்ல என்றாலும், உலகின் இரண்டாவது பெரும் தொழிலாற்றல்...