தொழிலாளர் நலன், தொழிலாளர் சட்டம் மற்றும் வளர்ச்சி நிறுவன உருவாக்கங்களில் அம்பேத்கரின் வகிபாகம்
உழைக்கும் மக்களின் விடுதலைக்காகச் செயல்படத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர், 1936இல் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பைத் ‘தாழ்த்தப்பட்டோர் கட்சி’ என்ற நோக்கத்தில் தொடங்கினாலும், அதற்குத் ‘தொழிலாளர் கட்சி’ என்று பெயரிட்டார். தொழிலாளர் என்ற வரையறைக்குள், தொழிற்சாலைகளில் வேலைபார்ப்போர் ஒரு ப...