பெரியாரைப் புதுப்பிப்போம்...
பெரியார் தமிழ்த்தேசியத்தின் முன்னோடி ஆவார். 1938 இல் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் வலுவான முழக்கத்தை எழுப்பியவர். சாதி ஒழிப்பே தமிழர்களின் ஓர்மைக்கு வழி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு முன்பே 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் இருந்த "நாயக்கர்" என்ற சாதிப் பட...