அடிமை மனங்களும் ஆபத்தான பிம்பங்களும்
தவறான ஒருவரைத் தூக்கிப் பிடித்து அவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கண்மூடித்தனமாக முட்டு கொடுத்துத் தாங்கிப் பிடிப்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும் – “இன்னும் அக்கொடியவரைப் பற்றி முழுதாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். புரிந்து கொள்ளும்போது தமது மடமையை உணருவார்கள்”. புரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு சூழலில்...