அறிவே அறம்: சாக்ரடீஸ் - வாழ்வும் சிந்தனைகளும்
மெய்யியல் என்பது உண்மைகளை அறியச் செய்யும் சிந்தனை முறைக்கு வழி காட்டுவது. உண்மை எது? பொய் எது? என்பதை அறிய வைக்கும் அறிவுச் செயல் அது என்பதெல்லாம் ஒரு புறம் உண்மையாக இருப்பினும், அது மிகவும் ஆபத்தானது, உயிரையே எடுத்து விடும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றுதான் சாக்ரடீஸ் அவர்களின் வரலாறு. விஷம் கொடுத்துக் கொல்லப்ப...