பெரியசாமித் தூரன் என்னும் அறிவுக்கொடை
19-ஆம் நூற்றாண்டில் உருவான அச்சுப் புரட்சியின் விளைவாக இந்திய அறிவுச் சூழலில் குறிப்பாகத் தமிழ் அறிவுச் சூழலில் ஆகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனியப் பின்புலத்தில் மதம் பரப்புவதற்காகவும் ஆளுகை வேட்கைக்காகவும் பிரித்தானியர்கள் உருவாக்கிய தொழில்நுட்ப வசதிகள் அவர்களுக்குப் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறிய...