ஜாதி ஒழிப்பே, சமூக விடுதலை!
மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் நிகழ்ந்துள்ள ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பார்த்திபன் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யதர்சினி இருவரின் ஜாதி ஆணவப் படுகொலை , தமிழ்நாட்டின் மனசாட்சியை மீண்டும் உலுக்கியுள்ளது. காதலித்த ஒரே காரணத்திற்காக, அடித்துக் கொல செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்...