சங்க இலக்கியத்திலிருந்து எல் நினோ வரை: இயற்கை சொல்லும் எச்சரிக்கை
சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்தது. அது எங்கோ நடைபெறும் ஒரு பிரச்சினை என்றே பலரும் நினைத்திருந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நம் கண்முன்னே நிகழத் தொடங்கியுள்ளன. கடும் வெப்பம், வறட்சி, திடீர் வெள்ளப்பெருக்கு, உடல்நலப் பாதிப்புகள், விவசாய இழப்புகள் என காலநிலை ம...