நுண்(இசட்) தலைமுறையே எழு! அமைப்பாகு! புரட்சி செய்!!
வாக்குத் திருட்டு தொடர்பாக நவம்பர் முதல் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இராகுல் காந்தி, “இந்தியாவில் இளைஞர்களிடம்தாம் உண்மை மற்றும் அகிம்சையின் அடிப்படையில் சனநாயகத்தை மீட்டெடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும், நமது நாட்டை மீண்டும் உண்மை, ஞாயம், சமத்துவம் ஆகியவற்றின் பாதைக்குத் திருப்புவது இளைஞர்களின் பொறுப்பு என்...