மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

ஐம்பதாண்டில் அழியப் போகும் இந்தியப் பெருங்கடல் பவளப் பாறைகள்

ஐம்பதாண்டில் அழியப் போகும் இந்தியப் பெருங்கடல் பவளப் பாறைகள்

மேற்கு இந்தியப் பெருங்கடலில் பவளப்பாறைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துபோய்விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்ப உயர்வு, மிதமிஞ்சிய மீன் பிடித்தல் இதற...

பாரதிராஜா: தமிழ்க் கிராமத்தின் கடைசி காட்சிப் பதிவாளர்

பாரதிராஜா: தமிழ்க் கிராமத்தின் கடைசி காட்சிப் பதிவாளர்

“எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல; தன் மண்ணின் மனிதன...

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் விமர்சன முறைமை

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் விமர்சன முறைமை

நவீனத் தமிழாய்வுச் செல்நெறியில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியோருள் பேராசிரியர் கா. சிவத்தம்பி முக்கியமானவர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழ்ச் சமூகம் பற...

செழித்தோங்கிக் கிடக்கிறது மனங்கவர்ந்த நாடோடி எனும் கனிச் சோலை!

செழித்தோங்கிக் கிடக்கிறது மனங்கவர்ந்த நாடோடி எனும் கனிச் சோலை!

ரஷ்ய இலக்கியம் இன்று வரை அதன் இளமை குறையாமல் உலகெங்கும் ஒளிர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள்: படைப்புகளில் இடம்பெறும் கதைமாந்தர்களின் அகப் போராட்டங்கள் வாசிக்க...

முதிர்ந்த கவிக்குழந்தை தோழர் தமிழ் ஒளி

முதிர்ந்த கவிக்குழந்தை தோழர் தமிழ் ஒளி

விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட புதுவை மண்ணில் பிறந்த தமிழ்க் கவிஞர் தமிழ்ஒளி. பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதை, கட்டுரை, க...

நம்பிக்கையின் பிணக்கு

நம்பிக்கையின் பிணக்கு

இரயில் தாம்பரத்தை விட்டு கிளம்பினாலும் சென்னையில் இருந்த பத்து நாட்களின் பாதிப்பு அகலுவதாக இல்லை. இந்தப் பத்து நாட்களில் சிட்டுக்குருவிகள் பற்றிய சிந்தனையே வராத...

தமிழ்த் திருநாள் - கடவுள் வணக்கம் இல்லை

தமிழ்த் திருநாள் - கடவுள் வணக்கம் இல்லை

மதத்தில் இருந்து தமிழ் விலகினாலொழிய தமிழுக்கும் தமிழருக்கும் சுயமரியாதை உண்டாகாது புராணங்களில் இருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்க...

பெரியசாமித் தூரன் என்னும் அறிவுக்கொடை

பெரியசாமித் தூரன் என்னும் அறிவுக்கொடை

19-ஆம் நூற்றாண்டில் உருவான அச்சுப் புரட்சியின் விளைவாக இந்திய அறிவுச் சூழலில் குறிப்பாகத் தமிழ் அறிவுச் சூழலில் ஆகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனியப் பின்புல...

வேளாண் சுற்றுலா - விவசாயிகளுடன் சில மணி நேரம்

வேளாண் சுற்றுலா - விவசாயிகளுடன் சில மணி நேரம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி ஆனைமலை மது இராமகிருஷ்ணன் அவர்களின் இயற்கை வேளாண்மை பண்ணைக்கு பசுமை விகடன் பத்திரிகை சார்பாகச் சென்றேன். ஒரு நாள் விவசாயி என...

கீற்றில் தேட...