ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வன்முறை
"ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் எந்த சட்டத்தின் கீழும் அந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்."இந்து மதம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா?" என்ற ஒரு எதிர் கேள்வியை இறுமாப்புடன் அவர் எழுப்புகிறார்.கர்நாடக மாநிலத்தில் 20 லட்சம் ச...