வந்தே மாதரம் – இந்தியப் பார்ப்பனியத்தின் தேசிய கீதம்!
இந்துத்துவ மதவெறி வன்முறையாளர்களின் குதூகலக் குரல்! 'வந்தேமாதரம்' பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளத்துப் பார்ப்பனரால் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2025 நவம்பர் 7 அன்று அதன் 150-ஆவது ஆண்டு விழாவை பார்ப்பனிய சக்திகள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ் சங்கி பரிவாரங்கள் இந்தியா முழுவதும் கொண்டாடி கூகூடலித்தா...