தாத்தா, தயவு செய்து உபதேசிக்காதீர்கள் – உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்துள்ளது
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு ஒரு செய்தியாளரின் திறந்த கடிதம் நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் ஆர்.எஸ்.எஸ். (RSS) தலைவர் மோகன் பகவத் ஆற்றிய ‘செயலுக்கான அழைப்பு’ (Call to Action) என்ற அமைதிக்கான உரை பொதுமக்களின் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் உலக...