ஜாதியும் இனப்பாகுபாடுதான்; உள்நாட்டுப் பிரச்சனை அல்ல!
இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம் "மனிதர்கள் அனைவருமே சமமாக முடியாது; பிறப்பிலேயே கடவுள் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் இந்த வாழ்க்கை தர்மம் தான் நமது சனாதனம்" இதுதான் சனாதன நெறிமுறை என்கிறது பார்ப்பனியம்.வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். வேற்றுமை என்...