‘உண்மை ஒருநாள் வெளியாகும்! பொய்யும் புரட்டும் பலியாகும்’
உலகப் பாட்டாளிகளின் தலைவனே! உன்னத மனிதநேயனே, காரல் மார்க்ஸே!! எங்கு சென்றீர்? எங்களை விட்டுவிட்டு? உங்கள் அருமை உயிர்த் தோழன் எங்கெல்ஸையும் ஏன் அழைத்துச் சென்று விட்டீர்? நீங்கள் காண விரும்பிய பொன்னு உலகத்தை, இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டி, அயோக்கிய முதலாளித்துவத்தை, அகராதியிலிருந்து தகர்த்தெரிய, விஞ...