பூர்வகுடிகளின் வரலாறு தொலைகிறதா?
உலகப் பழங்குடியின மக்களின் பன்னாட்டு நாள் பூமி தோன்றும்போதே முளைத்தவை வனங்கள்; அவை பல்லாயிரம் ஆண்டுகளின் நினைவுகளைச் சுமந்தபடி பசுமையாய் நிற்கின்றன. மெளனமாய் நிற்கும் மலைகள் முன்னோர் வாழ்ந்த கதைகளையும், தலைமுறைகள் கடந்த பாதைகளையும் தம் நிமிர்ந்த மார்பில் தாங்கி நிற்கின்றன. வற்றாத ஜீவநதிகள் வெறும் நீரோட்டமல்ல; அவை நாகரி...