நாமகரணப் பொய்யின் நியாய நாழிகை
கபில மலையில்உதிர்ந்த கற்கள்மாஸ்கோ வீதிகளில்உருண்டோடியதுகூழாங்கற்களாக மார்க்ஸ்க்குப் பிடித்த ஒன்றைமறுபடியும் எடுத்துஉறங்கியபோதுகல்லறையில் சிக்கிகடினத்தைக் கொடுத்தது. தேவாலயக் கதவுகள் திறந்துவிடிவெள்ளியைத் தேடிய பொழுதுசிறகசைத்து பறவைகள்வானில் மறைந்தது. எப்பொழுதும் போலஇரு வேறு கருத்துக்களின்அனலில் சிக்காத உலகம்அதன் போக்கி...