கரிசலின் வெக்கையை எழுத்துகளின் வேட்கையாகப் புனைந்தவர் பூமணி
மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதைப் படைப்பாளர்களின் எழுத்துகளில் காணலாம். அதிலும் எழுத்தாளனுக்கு மண் மீதும், மண்ணுக்கு எழுத்தாளன் மீதும் உள்ள உறவு தீராக் காதலாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது இ...