மருத்துவக் கனவும் நீட் எனும் பெருஞ்சுவரும்!
15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்படிப்புகளைப் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்று வந்தது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு இந்த நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் தெருவுக்குத் தெரு புற்றீசல் போல நுழைவ...