மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!
உலகப் புரட்சியாளர்கள் வரிசையில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு என ஒரு தனித்துவமான இடமுண்டு. அவரின் உயரம், தோற்றப் பொலிவு, கம்பீரம், தீட்சண்யம், மன உறுதி, இலட்சியப்...
மேலும் படிக்க...மேரி கேப்ரியேல் எழுதிய “காதல் - மூலதனம்: கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ், ஒரு புரட்சியின் பிறப்பு” என்ற நூல் அறிமுகம் அறிமுகம் நவீன உலகின் வரலாற்றை...
மேலும் படிக்க...இந்திய தேசீயக் காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனத்துக்கு 50 வருஷம் ஆயுள் ஆய்விட்டதற்காக என்று பொன்விழா என்பதாக ஒரு கொண்டாட்டம் பாமர மக்கள் இடையில் நடத்தப்பட்டது. இது...
மேலும் படிக்க... உங்கள் நூலகம் மே 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.
மேலும் படிக்க...அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம், பூமிப்பந்தில் வாழும் மனிதகுலத்திற்கு ஓர் அறிவார்ந்த செய்தியைச் சொல்கிறது. இதன்...
மேலும் படிக்க...ஒரு மனிதனின் வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பயணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சில மனிதர்களுக்கு, அந்தப் பயணம் இறப்போடு கூட முடிவடைவதில்லை....
மேலும் படிக்க...அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பில் வெளியான சட்டம்: விரிவுரைகள் என்ற பொருண்மைக்கான (தொகுதிகள் 34-36) அறிமுகக் கட்டுரை அண்ணல் அம்பேத்கர் 1930-33 ஆம்...
மேலும் படிக்க...“ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்” என்பார்கள். திருநெல்வேலிக்கு அழகு சேர்க்கும் புண்ணிய நதியாக பொருநை நதி அமைகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த பொருநையானது தற்போது அழகை...
மேலும் படிக்க...உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (David Attenborough) அவர்களின் நூறாவது பிறந்த நாளான மே 8, 2026 அன்று புதியதொரு ஒட்டுண்ணி...
மேலும் படிக்க...சென்னை மாநகரின் தலைச்சன் பிள்ளை வடசென்னை. எப்போதுமே ஒரு குடும்பத்தில் பிறந்த முதல் குழந்தைக்குப் பொறுப்பும், கடமையும் அதிகம். அதைப்போல தலைப் பிள்ளைக்கு...
மேலும் படிக்க...முன்னுரை நான்மணிக்கடிகை என்னும் அற இலக்கிய நூலில் அமைந்துள்ள கல்வி குறித்தான சிந்தனைகளைத் தொகுத்து இக்கட்டுரை ஆராய்கிறது. கல்வி ஒரு மனிதருக்கு எவ்வளவு...
மேலும் படிக்க...எப்போதாவதுபேருந்து நிறுத்தத்தில்நிற்பது உண்டுவந்து போகும் பேருந்துகளைசும்மாஇந்த வயதில்பார்க்கக் கூடாதா என்ன *பெரியவர்கள் இல்லாத வீட்டில்சிறியவர் பெரியவர் ஆகி...
மேலும் படிக்க...நடு நிசியில் செம்பருத்தி இலையொன்றில்கை வைக்கிறேன்இலை நெளிகிறது.கையில் பிசுபிசுக்கிறது இருள் வழிந்தோடும் கருப்பு மையாய் எத்தனை முறை கை அலம்பியும்இருள்...
மேலும் படிக்க...ஆப்பிரிக்காவில் 41 (கோடி) ஜாவா போர்னியோ, மலேயா ஆகிய நாடுகளில் 10 இந்தியாவில் 9 சைனாவில் 3 ரஷ்யா கிழக்கு ஐரோப்பாவில் 2 மத்திய கிழக்கு ஆசியாவில் 3 ஆக...
மேலும் படிக்க...‘கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு’ என்று பொங்கிவரும் காவிரியின் பொலிவைப் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். இன்றோ, காவிரித் தாயின் கண்ணீரைத்தான்...
மேலும் படிக்க...