மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

வேளாண் சுற்றுலா - விவசாயிகளுடன் சில மணி நேரம்

வேளாண் சுற்றுலா - விவசாயிகளுடன் சில மணி நேரம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி ஆனைமலை மது இராமகிருஷ்ணன் அவர்களின் இயற்கை வேளாண்மை பண்ணைக்கு பசுமை விகடன் பத்திரிகை சார்பாகச் சென்றேன். ஒரு நாள் விவசாயி என...

நவீன அறிவியலும் ஆணாதிக்கமும்

நவீன அறிவியலும் ஆணாதிக்கமும்

தமிழில் அறிவியலின் கற்பனைத் தன்மைகள் பழம்பெரும் இலக்கியங்களில் குறியீடுகளாகக் காணப்பட்டாலும், தனித்த இலக்கிய வகையாக நவீனக் காலத்தில் வலுவடைந்தது. குறிப்பாக, சுஜ...

பழங்குடியினர் வாழ்வியலின் விடிவெள்ளி பிலோ இருதயநாத்

பழங்குடியினர் வாழ்வியலின் விடிவெள்ளி பிலோ இருதயநாத்

மானுடவியல் அறிஞர் பிலோ இருதயநாத் இந்திய மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி. இந்தியாவிலுள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும், நேரில் சென்று சந்தித்து, அவர்களின்...

பாசாங்குக்காரர்களைக் கட்டி வைத்து அடிக்கும் கவிதைகள்

பாசாங்குக்காரர்களைக் கட்டி வைத்து அடிக்கும் கவிதைகள்

கடந்த காலத்தில் உயர்வான பொருளைக் குறித்த ஒரு சொல், நிகழ்காலத்தில் இழிவான பொருளைக் குறிப்பதை ‘இழிபொருட்பேறு’ என்று மொழிநூல்கள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, ‘நாற்ற...

யாராலும் கவனிக்கப்படாத எழில்மிகு கள்ளிப்பூக்கள்

யாராலும் கவனிக்கப்படாத எழில்மிகு கள்ளிப்பூக்கள்

சீனு ராமசாமியின் நிலத்தவள் கவிதைத் தொகுப்பை வைத்து... தமிழ்த் திரை உலகின் முன்னணி இயக்குனர், எழுத்தாளர் மற்றும் கவிஞருமான மூன்று தேசிய விருதுகளைப் பெற்றவர். இவர...

"சுயநலவாதியின் டைரியிலிருந்து" - புத்தக விமர்சனம்

"சுயநலவாதியின் டைரியிலிருந்து" - புத்தக விமர்சனம்

ஒரு புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் ஆர்வமானது அந்தப் புத்தகத்தின் தலைப்பில் இருந்து துவங்கலாம்; அல்லது புத்தகத்தின் குறிப்புச் சட்டத்திலிருந்து அல்லது ஏதேனும் ஒர...

ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்

ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்

சில ஜில்லா போர்டுகளை ஸ்தல ஸ்தாபன மந்திரி இரண்டாகப் பிரித்ததாலும், மற்றும் சிலவற்றை இரண்டாகப் பிரிக்க ஏற்பாடு செய்து வருவதாலும் காங்கிரஸ்காரர்கள் 2, 3 ஜில்லா போர...

கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி

கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி

அண்மையில் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது கீழடி அகழாய்வு அறிக்கை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றியத் தொல்லியல் துறையால் முதலில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 201...

ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது அயோக்கியத்தனமானது

ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது அயோக்கியத்தனமானது

மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்களின் விரிவான பேட்டி: தங்களது பிறப்பு, பெற்றோர், பள்ளிக்கல்வி குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். நீதிபதி அரிபரந...

கீற்றில் தேட...