நவீன பொருளாதாரத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்
இந்தியாவில் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் பாகுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் மிகவும் சொகுசான வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். அவர்கள் தாராளமயம் என்ற ஏற்றத்தாழ்வு கொள்கையை நியாயப்படுத்த ஜாதிகள் தானாகவே மறைந்துவிடும் என்று பேசி வருகிறார்கள் என்கிறார் இந்தியாவின் தலை சிறந்த சமூகவியல் ஆய்வாளர், பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா. இவர்...