மருதாணி சிவப்பே
நினைப்போடு சிவந்து கொண்டே காலத்துக்கும் உடன் வரும் மருதாணி எல்லாருக்கும் பொதுவானது. விரல்களில் சிவக்கும் போதே இதயத்தில் சிவக்கும் சித்திர விரல்கள் அவை. அண்ணி மருதாணி இலை பறித்து வைத்திருக்கும் அன்று மாலையே கண்ணில் சிவப்பு பொங்க பார்ப்பேன். அது ஒரு…
மேலும் படிக்க...