காவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்
அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மத்தியப் புலனாய்வுத் துறை (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) அலுவலகங்களில் வருகிற 27.1.2021 க்குள் சி.சி.டி.வி… மேலும் படிக்க...