பதியம் இலக்கிய அமைப்பு - மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும்
வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை
(மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் )
பதிவும் - பார்வையும்
18.07.2010 ஞாயிறு மாலை 6 மணிக்கு
கே.ஆர்.சி .சிட்டி சென்டர் வளாகம்
மங்களம் பாதை , திருப்பூர்
தலைமை : தோழர்.மணிமுத்து
வரவேற்புரை : து.செந்தில்முருகன்
நூல்குறித்து கருத்துரை :
வழக்கறிஞர் வடிவு (தமிழக மக்கள் உரிமைக்கழக்கம் ).
தோழர் எம்.கிரிஜா (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு )
மருத்துவர் நா.சண்முகநாதன் (திணைக்கழகம்)
பாரதிவாசன் (பதியம் இலக்கிய அமைப்பு )
ஏற்புரை:
தோழர் .வினயா (நூலாசிரியர் )
குளச்சல்.மு.யூசூப் (மொழிபெயர்ப்பாளர் )
நன்றியுரை: அ.இளஞாயிறு