ஒர் எதிர்பார்ப்பும்
மற்றொரு நம்பிக்கையும்
முடிச்சிட்டுக்கொள்ளும் பாதையில்
புணைந்துவிடுகிறாய் உன் வரையில்
ஒரு அழகான செய்தியை...
நிகழ்வுகளின் பக்கங்களுக்கிடையில்
செயற்கையாய் ஒரு தாளை
நுழைக்க எத்தனிக்கிறாய்
அந்தச் செய்தியில்...
மெய்களும், நிகழ்வுகளும்
உன்னிடம் சிறுத்ததான
உனது கோணம்
ஒரு முழுப்பைத்தியக்காரத்தனம்...
- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...