ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, விற்பனை செய்யும் பெண்ணிடம், "என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்புகிறேன்" என்றார்.
விற்பனைப் பெண்: 'நிச்சயமாக சார், நல்ல விலையுயர்ந்த உள்ளாடை அல்லது சுடிதார் தரட்டுமா ?' என்றாள்.
ஆண்: 'ஏதாவது கொடு' என்றார்.
விற்பனைப் பெண்: என்ன நிறத்தில்?
ஆண்: அது முக்கியமில்லை, ஏதாவது நிறம்.
விற்பனைப் பெண்: அளவு சொல்லுங்கள்.
ஆண்: கவலையில்லை, ஏதாவது அளவு.
விற்பனைப் பெண் குழப்பமடைந்ததைப் பார்த்து, அந்த ஆண், "என்ன வாங்கினாலும், எப்பொழுது வாங்கினாலும் என் மனைவி திரும்பி உங்களிடம் வந்து மாற்றித் தரச் சொல்வாள், அதனால்தான் கவலையில்லை என்றேன்" என்றார்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
குடும்பம்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: குடும்பம்