சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சட்டம் - பொது
RSS feed for comments to this post