சப் மீட்டருக்கு அதிக கட்டணத்தை வீட்டு உரிமையாளர் வசூலிக்கிறார் என்றால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காக வீட்டை காலி செய்யச் சொன்னாலோ, வசதிகளைக் குறைத்தாலோ தமிழ்நாடு வாடகை மற்றும் குடியிருப்புச் சட்டம் 1969-ன் படி உரிமையாளர் மீது வழக்கு தொடரலாம். வாடகைக் கொடுத்ததற்கான ரசீது, அட்வான்ஸ் தொகைகான ரசீது அல்லது அக்ரிமெண்ட் போன்ற ஏதேனும் சாட்சியங்கள் கைவசம் இருக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சட்டம் - பொது
RSS feed for comments to this post