அந்தச் சாமி

எல்லா வங்கியிலும்

கணக்கு வைத்து

கோடியில் புரண்டு கொண்டிருந்தது.

 

உண்ண உணவில்லாமல்

உலவிக்கொண்டிருந்தார்கள்

உண்டியல் செய்தவனும்

அவன் குழந்தை குட்டிகளும்!

 

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

 

Pin It