அந்தச் சாமி
எல்லா வங்கியிலும்
கணக்கு வைத்து
கோடியில் புரண்டு கொண்டிருந்தது.
உண்ண உணவில்லாமல்
உலவிக்கொண்டிருந்தார்கள்
உண்டியல் செய்தவனும்
அவன் குழந்தை குட்டிகளும்!
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
அந்தச் சாமி
எல்லா வங்கியிலும்
கணக்கு வைத்து
கோடியில் புரண்டு கொண்டிருந்தது.
உண்ண உணவில்லாமல்
உலவிக்கொண்டிருந்தார்கள்
உண்டியல் செய்தவனும்
அவன் குழந்தை குட்டிகளும்!
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.