tree 503குறும்பேச்சு
பேசியபடி
கிளைகளைக் கொத்தியும்
சுரண்டியும் கழிவு பூசியும்
கூத்தடித்துக் கொண்டிருந்தன குருவிகள்
வானத்துடன் பேசியபடி
வளர்ந்து கொண்டிருந்தது
மரம்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.