ஒரு சிதைந்த பகுதி இல்லாமலே
செல்லோ டேப் சுற்றப்பட்ட
நோட்டை
கண்டக்டரரிடம்
நாலாக மடித்து
கொடுத்துவிடும் வரை இருந்த பதற்றம்…
அவர் வாங்கிக் கொண்ட நொடியில்
மாறியது
சம்பளத்தில் கழிப்பாரோ
அவர் முதலாளி என்ற உறுத்தலாக…!!!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.