சுட்டெரிக்குமொரு மதிய வேளையில்
மாநகர நடைபாதையின் ஓரத்தில்
ஈயப் பாத்திரத்தை உலுக்கியுலுக்கி
உதவி கேட்டிருந்தாள் கிழவி
அப்போது தான் நினைத்தேன்
பேருந்துக்குச் சில்லரையெடுக்க
மறந்த என் ஞாபக மறதியை

- முத்துசாமி பழனியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.