ஊரார் கண்களுக்கு 
நம் திருமணம்
கலப்புத் திருமணமாம்...........
எனக்கே தெரியவில்லை
ஹோமோ செப்பியனிலிருந்து 
எப்போது மாறினோம்
நாய் கழுதைகளாக........
 
- வழக்கறிஞர் நீதிமலர்
Pin It