பராபஸை மன்னிக்க
மன்றாடிய தருணத்திலே
மரித்து விட்டான் கர்த்தன்
மறுபிறப்பில்லாமல்;
பிறகு நிகழ்ந்தது என்னவோ
உடலியல் சடங்கு தான்!
- ந.சுரேஷ், ஈரோடு
பராபஸை மன்னிக்க
மன்றாடிய தருணத்திலே
மரித்து விட்டான் கர்த்தன்
மறுபிறப்பில்லாமல்;
பிறகு நிகழ்ந்தது என்னவோ
உடலியல் சடங்கு தான்!
- ந.சுரேஷ், ஈரோடு