பிச்சைக்காரர்களின்
இம்சை
இல்லையென்ற
ஒன்றைத் தவிர்த்து
வேறொன்றுமே
இல்லை
இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது மாடியில்.
----------------------------------
இரவு பத்து மணிக்கு
காலாற
மொட்டை மாடியில்
நடந்து கொண்டிருக்கும்
எனக்கும்
நான்காவது மாடி
வீட்டுக்காரருக்கும்
ஒரே சிந்தனை
இந்த நேரத்தில்
இவன் இங்கே
என்ன செய்து கொண்டிருக்கிறான்?
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post