girl pondyபாண்டியாடிக் கொண்டிருந்த
பாவாடைச் சட்டைச் சிறுமி
பாதியாட்டத்தில்
வயிற்றைப் பிடித்தமர
ஐந்தாறு பெண்கள் வந்து
அள்ளிக் கொண்டு போனார்கள்.
இன்னமும் அவள்
தாண்டியிருக்காத பாதிக் கோடுகள்
அப்படியே மீய்ந்துபோனது
இனி என்றைக்குமே அவளால்
தீண்டப்படாத கோடுகளாய்...

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.