பாண்டியாடிக் கொண்டிருந்த
பாவாடைச் சட்டைச் சிறுமி
பாதியாட்டத்தில்
வயிற்றைப் பிடித்தமர
ஐந்தாறு பெண்கள் வந்து
அள்ளிக் கொண்டு போனார்கள்.
இன்னமும் அவள்
தாண்டியிருக்காத பாதிக் கோடுகள்
அப்படியே மீய்ந்துபோனது
இனி என்றைக்குமே அவளால்
தீண்டப்படாத கோடுகளாய்...
பூப்பெய்தல்
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்
More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- ஜெயகாந்தன் (16 செப் 2017)
- தண்ணீர் (30 ஆக 2017)
- விமானம் (22 ஆக 2017)
- வெளிநாட்டு அப்பன் (08 ஆக 2017)
- இயற்பெயர் (27 ஜூலை 2017)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.