சரக்கடிக்கும்போது
மட்டும்
கொஞ்சம் சிரிக்கிறான்
மாரி
சுற்றி நின்று
சிரிக்கிறது
அவன் சுற்றம்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறது
அரசு

Pin It