பரம ஏழை
இவன் திருடியிருப்பான்
பரம்பரைப் பணக்காரன்
எதுக்குத் திருடுவான்?
வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல்
கொள்ளையடிப்பதிலும்
நம்பிக்கைகள்
திருடியதால் தான்
அவன் பணக்காரனாய் இருப்பதையும்
திருடத் தெரியாததால்
இவன் ஏழையாய் இருப்பதையும்
தெரிந்துகொள்ளாமல்...
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்