கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- சுதா
- பிரிவு: குடும்ப நலம்
அரசு வேலையில் இருக்கும் ஆண் இறந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்?
இந்து வாரிசு உரிமை சட்டப்படி கணவர் இறந்துப்போனால், அவருடைய மனைவி, குழந்தைகள், தாய் இவர்கள் அனைவரும் முதல் வகுப்பு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதனால் வாரிசு சான்றிதழில் மாமியாரின் பெயர் போடப்படுவது முறையானதே. ஆனால், பென்ஷன் தொகை என்பது மனைவிக்கு மட்டுமே உண்டு. அதேபோல், கருணையின் அடிப்படையில் வேலை என்பதும் மனைவிக்கு மட்டுமே. வாரிசு சான்றிதழ் வட்டார தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.
RSS feed for comments to this post