விவாகரத்தின்போது கணவருக்கு குறைவான சம்பளம் இருந்து, விவாகரத்துக்குப் பின் சம்பளம் அதிகமாகி இருந்தால், இப்போது வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஜீவனாம்சத்தை அதிகப்படுத்தச் சொல்லி வழக்குத் தொடரலாம். மனைவி எந்த ஊரில் வசிக்கிறாரோ அந்த ஊர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். கணவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நீதிமன்றம் கணவரின் சம்பளச் சான்றிதழை சரிபார்த்து, அதன்படி உங்களுக்கு ஜீவனாம்சம் அதிகமாக கிடைக்கச் செய்யும்.
ஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா?
- விவரங்கள்
- யோசனன்
- பிரிவு: குடும்ப நலம்
More articles by யோசனன்
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் (27 ஜூன் 2012)
- கிரைண்டர் பராமரிப்பு முறைகள் (15 நவ 2010)
- எப்போது தாகம் ஏற்படுகிறது? (05 ஆக 2010)
- விந்து உற்பத்தி குறைவை சரிப்படுத்த முடியுமா? (27 ஜூலை 2010)
- உடலுறவின்போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்? (19 ஜூலை 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.