மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!
அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்-யின் மிகப்பெரிய கொள்கை எதிரி என்பதே அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை பிறந்தநாளை நினைவு கூறுதலின் சிறப்பு உள்ளது ஏப்ரல் 14, 2025...
மேலும் படிக்க...அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து...
மேலும் படிக்க...ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை...
மேலும் படிக்க...ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக்...
மேலும் படிக்க...சுயமரியாதை என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு நூற்றாண்டுகாலத் தமிழரின் வரலாறு. சுயமரியாதை என்பது தூய தமிழ்ச்சொல் அல்ல என்றாலும் அது தமிழர்களின் மானத்...
மேலும் படிக்க...சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் பதவி என்பது பேரவைத் துணைத் தலைவரின் பதவிக்குச் சமமானது. அந்தப் பதவியின் கண்ணியத்தைப் பேணும் வகையில் எதிர்கட்சித் தலைவரின்...
மேலும் படிக்க...இராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை, அமைச்சர் பொன்முடி பதவிப் பிரமாணம் எனத் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை பெற்ற ஆளுநர்...
மேலும் படிக்க...தோழர்களே! திண்டிவனம் தாலூக்கா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக்...
மேலும் படிக்க...பெரியார் முழக்கம் ஏப்ரல் 17, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.
மேலும் படிக்க...கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 12, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.
மேலும் படிக்க...“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர்...
மேலும் படிக்க...தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும்...
மேலும் படிக்க...எனது வகுப்புதான் ஒழுங்கீனத்திற்கு முன்மாதிரி. மற்ற வகுப்புகள் ஒழுங்கு என்று அர்த்தம் இல்லை. அவைகள் 99 சதவீதம் எனில் எம் மாணவர்கள் 100% எனலாம். பாட ஆசிரியர்...
மேலும் படிக்க...மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக்...
மேலும் படிக்க...தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை குழந்தைகள்...
மேலும் படிக்க...