மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

மார்க்சை அறிவோம்! மார்க்சியம் கற்போம்!!

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார் காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித்...

தேசிய இன விடுதலை - ஓர் அறிமுகம்

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

மார்க்சியப் பெரியாரியல் அறிஞரும் சிறந்த திறவினை யாளருமான வே.ஆனைமுத்து 21.06.1925இல் பெரம்பலூர் மாவட்டத்தில் முருக்கன்குடி எனும் சிற்றூரில் பிறந்தார். 96...

பெரியார் முதலாவதாக வெளியிட்ட குடிஅரசு ஏட்டின் மரபு

07 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

1920களில் இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்த பேராளுமையாளரான பெரியார் (கள்ளுக் கடை மறியல்) போராட்டத்திற்குத் தலைமை ஏற்றதற்காக கோவை சிறை யில்...

காவல் சித்திரவதையைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சிறப்புச் சட்டம் வேண்டும்!

07 ஜூலை 2025 கட்டுரைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம். சிவகங்கை திருபுவனத்தில் சென்ற சூன்...

நினைவுப் பொட்டலம்

07 ஜூலை 2025 கட்டுரைகள்

நேற்று முட்டை வாங்கும் போதுதான் கவனித்தேன். முட்டைகளை பாலிதீன் பையில் போட்டு அப்படி இப்படி சுற்றி முடிச்சிட்டு தருகிறார் கடைக்காரர். முன்பெல்லாம் காகிதத்தில்...

ஒற்றை மலர்

07 ஜூலை 2025 கவிதைகள்

உன்னை நினைக்கும் போதெல்லாம்உன் முகம் ஞாபகத்திற்கு வருவதில்லைசொற்கள் தான் ஒலிகளால் நிரம்பியது தான்வாழ்க்கை என்றிருந்தாய் மெளனம் கடைசி வரையிலும்உன்னிடம்...

மேய்ச்சல் நிலம்

07 ஜூலை 2025 கவிதைகள்

வெறும் கோலத்தைத்தரையில் போட்டு விட்டுஅழகு கோலமாய்எழுந்து நிற்பவளிடம்கேட்க வேண்டியதுஅந்தக் கோலம் புள்ளியில்இந்தக் கோலம் மச்சத்திலா * காற்றுக்குகாற்றில்...

செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி

07 ஜூலை 2025 பெரியார்

நாட்டுக்கோட்டை நகரத்தார் லேவாதேவியின் மூலம் நன்றாய் பணம் சம்பாதிக்கக்கூடிய சமூகத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததாகும். ஆனால் அப்பணத்தை ஒழுங்கான முறையில் செலவு...

மதம் கொண்ட அரசியல்...!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

கடவுள், மத நம்பிக்கை உடையவர்களே இன்றும் தமிழ்நாட்டில் மிக மிகப் பெரும்பான்மையினர் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும்...

பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்வியை அறிவித்த முருகன் மாநாடு!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், பாஜகவின் கையாளான இந்து முன்னணி பெயரில் ஒரு மாநாட்டை பாஜகவே நடத்தியிருக்கிறது. திராவிடத்தை...

பகை நடுங்க வாழும் பெருமிதத் தலைவர் கு.இரா.

04 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

திராவிட இயக்க வரலாற்றில் உயிர்ப்பு மிகுந்த செயல்பாடுகளின் களமாகக் கோவை மண்டலம் எப்பொழுதும் விளங்கி வருகிறது. 1885இல் “திராவிட பாண்டியன்” இதழையும், பின்னர்...

காசிக்குப் போகும் பாஜக

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

பக்திவேடம் போட்டு வேலெடுத்து சுற்றித்திரிந்த காவிக் கூட்டத்தார், இப்போது முருக வேடமிட்டு முருகனைத் தூக்கத் தொடங்கி விட்டார்கள், தமிழ்நாட்டில். தமிழ்மீது...

வேஷம்

04 ஜூலை 2025 கவிதைகள்

இன்றைக்கு வாய்த்தது நல்ல வேடிக்கை காட்டும் முகம். பெரிய கோமாளியாகக் கடவதுஎன்று தினசரியில்என் பெயருக்கு ராசிபலன் பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து...

கையாலாகாதெனும் மெய்கள்

04 ஜூலை 2025 கவிதைகள்

ஒழுங்கற்று ஓடியதுபாதரசப் பொய்கள்பளிச்சென மனதிலேறிஒவ்வொருவரிடமும்நியாயமென பதிந்து. கேட்பாரற்றுக் கிடந்தது.தொன்மங்கள் உண்மையோடுஉறங்கி தொடுதலற்றுதூசுகளேறி...

போதை

04 ஜூலை 2025 கவிதைகள்

நண்பர்களுடன் அரட்டையடிக்கதனிமையைப் போக்கபுத்துணர்ச்சி பெறஇணையுடன் அளவளாவபணியிடையே சற்று இளைப்பாறபிறர் அகம் பற்றி புறம் பேசசாளரம் அருகிலமர்ந்துமழையை...

கீற்றில் தேட...