இறந்தும்
இருந்து மறந்தும்
விட்டு விலகியும்
வேற்றை நாடியும்
கணவன்கள் போனாலும்
வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்

- பொன்.குமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.