1916 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில்தான் உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை துவங்கப்பட்டது. மார்கரெட் ஸாம்கர் எனும் சமூக சேவகியே இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர். இவரே 1927ல் முதல் உலக மக்கள் தொகை மாநாட்டை நடத்திக் காட்டியவர்.
(ஆதாரம்: மலையாள மனோரமா 2008)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- அரசியல் சீர்திருத்தம்
- இந்தியப் பொருளாதார வீழ்ச்சி - முந்திரா ஊழல் முதல் அதானி ஊழல் வரை
- திராவிடம்... திராவிடர்...
- ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை வெற்றியோடு நடத்துவது எப்படி?
- குலவு பிள்ளைச் சிதம்பரம்
- புது வசந்தம் - சினிமா ஒரு பார்வை
- “தொழிலாளர் நிலைமை”
- கருவறைத் தீண்டாமையை உறுதிப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள்
- தமிழ்வழிப் பள்ளிகள் கூட்டமைப்பின் நிலையும் வேண்டுகையும்…
- மீனவர்களின் இடத்தை அத்துமீறிப் பறித்துக் கொண்டு மீனவர்களையே அத்துமீறுகிறார்கள் என்பது ஞாயமா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்