ஹிட்லர் ஒரு சமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார். அப்போது ‘வாழ்க ஹிட்லர்’ என்று மனநோயாளிகள் கோஷம் எழுப்பினர். ஒரேயொருவர் மட்டும் அமைதியாக இருந்தார்.
ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ மட்டும் ஏன் வாழ்க என்று கூறவில்லை’ என்று கேட்டார்.
அதற்கு அமைதியாக “நான் நோயாளி இல்லை, நான்தான் இங்கு டாக்டர்” என்று பதிலளித்தாராம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்