சர்வாதிகாரி ஹிட்லர் சொல்ல முடியாத தொல்லைகளை யூதர்களுக்கு கொடுத்து வந்தார். ஹிட்லர் ஜோதிடத்தில் ஆழ்ந்த பற்றுதல் உண்டு. ஒரு நாள் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தபோது, “என்னுடைய கடைசி காலம் எப்படி இருக்கும்?” என் மரணம் எப்படி நிகழும்?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், “யூதர்களின் ஒரு திருநாள் அன்று நீங்கள் மரணம் அடைவீர்கள்” என்றார். “அந்த திருநாள் எப்போது வரும்” என்று ஹிட்லர் கேட்டதற்கு “நீங்கள் என்று மரணம் அடைகிறீர்களோ அந்த நாள் யூதர்களுக்கு திருநாள்தான்” என்று கூறிய ஜோதிடர் உடனடியாக கம்பி எண்ணப் போனார்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- குடியுரிமை மக்களுக்கா? மதத்திற்கா?
- உள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை
- விவாத (அ)நாகரிகம்!
- முன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை
- கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...
- பாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு
- சட்டமா? நம்பிக்கையா?
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?
- திருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்
எப்ப வரும் அந்த திருநாள்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.