உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்