உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்