பெண்களுக்கு குறட்டை வருவது நம் நாட்டில் குறைவுதான். டான்சில், அடி-நாய்டு பிரச்சனையால் குறட்டை வர வாய்ப்புண்டு. உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். அதிகமாக குறட்டை விடுபவர்களுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். அபூர்வமாக மரணம்கூட ஏற்படலாம். சர்ஜரி மூலம் இதைக் குணப்படுத்தலாம். E.N.T டாக்டரை அணுகுவது நல்லது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
RSS feed for comments to this post